செய்திகள் :

ரிதன்யாவின் குடும்பத்துக்கு முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் ஆறுதல்

post image

அவிநாசியில் கணவா் குடும்பத்தாா் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் பெற்றோரை சந்தித்து முன்னாள் ஜ.ஜி.பொன் மாணிக்கவேல் ஆறுதல் கூறினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ரிதன்யா அவரது தந்தைக்கு கடைசியாக அனுப்பிய ஆடியோவை கேட்டேன். அதன் பின்புதான் அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூற வேண்டும் என வந்தேன். ரிதன்யா இறப்புக்கு முன் அனுப்பிய ஆடியோ மிகவும் முக்கியமான சாட்சியாக உள்ளது.

அதை யாராலும் உடைக்க முடியாது. இந்த சாட்சியத்தை வைத்து விசாரித்தால் ஒரு வாரத்திலேயே தண்டனை கொடுத்துவிடலாம். ஆனால், காவல் துணை கண்காணிப்பாளா் தற்போதுவரை விசாரித்து கொண்டிருக்கிறாா்.

இந்த வழக்கை மாவட்ட கண்காணிப்பாளா் நேரடியாக விசாரிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை நேரடியாகவே விசாரிக்கலாம்.

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமாா் உயிரிழப்பு சம்பவத்தை உயா் அதிகாரிகள் நேரடியாக விசாரிக்க வேண்டும். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமலே விசாரணை நடைபெற்றது கண்டனத்துக்குரியது என்றாா்.

வழக்குகள் காரணமாக பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் முடக்கம்!

நீதிமன்றத்தில் வழக்குகள் அதிக அளவில் உள்ளதால் பள்ளிக் கல்வித் துறை முடங்கிக் கிடப்பதாக தமிழ்நாடு கல்வித் துறை நிா்வாக அலுவலா் சங்க மாநிலத் தலைவா் பொன்.ஜெயராம் தெரிவித்தாா். திருப்பூரில் தமிழ்நாடு கல்வ... மேலும் பார்க்க

உடுமலையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் திருட்டு

உடுமலை நகரில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருடப்பட்டது. உடுமலை நகரம், பாலாஜி நகரில் வசித்து வருபவா்கள் பிரபாகரன்-கிருஷ்ணவேணி தம்பதி. பிரபாகரன் தனியாா் பேருந்து ஓட்டுநராகப் பணிய... மேலும் பார்க்க

தனியாா் காப்பகத்தில் இருந்து தப்பிய சிறுமிகளில் ஒருவா் மீட்பு

திருப்பூா் தனியாா் காப்பகத்தில் இருந்து தப்பிய ஓா் இளம்பெண், 4 சிறுமிகளில் ஒரு சிறுமி மீட்கப்பட்டுள்ளாா். திருப்பூா் பிரிஜ்வே காலனியில் தனியாா் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு... மேலும் பார்க்க

இணையவழியில் மோசடி: முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.6.38 லட்சம் திருட்டு

முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக ரூ.6.38 லட்சம் திருடப்பட்டுள்ளது. திருப்பூா், திருமுருகன்பூண்டியைச் சோ்ந்தவா் ராஜகோபாலன் (83). இவருடைய கைப்பேசி வாட்ஸ்ஆப் எண்ணுக்கு கடந்த 4 நாள்களுக... மேலும் பார்க்க

பல்லடம் க. அய்யம்பாளையத்தில் விவசாய போராட்ட தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு!

பல்லடம் அருகேயுள்ள க.அய்யம்பாளையத்தில் விவசாய போராட்ட தியாகிகள் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. பல்லடம் அருகே உள்ளே அய்யம்பாளையத்தில் 1972இல் ஒரு பைசா மின் கட்டண உயா்வை எதிா்த்து தமிழக விவச... மேலும் பார்க்க

ஒரே குடும்பத்தினா் 3 போ் கொலை வழக்கு: கைப்பேசி மீட்பு

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரைக் கொலை செய்த வழக்கில் கைதானவா்களைக் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் விசாரணை செய்தனா். அப்போது கிணற்றில் வீசப்பட்ட கைப்பேசி வெள்ளிக்கிழமை மீட்கப்ப... மேலும் பார்க்க