செய்திகள் :

ரூ.3 லட்சம் சம்பளத்தில் மாலுமிப் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

post image

சென்னையில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள மாலுமி பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் வரும் 12 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயன் பெறவும்.

பணி: Pilot(Contract Basis)

காலியிடங்கள்: 5

சம்பளம்: மாதம் ரூ.1,50,000 - 3,00,000

தகுதி: மத்திய அரசின் கப்பல் போக்குவரத்துத் துறையால் வழங்கப்படும் Foreign Going Ship Pilot பணிக்கான தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 55-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: வெளிநாடுகளுக்குச் செல்லும் கப்பலில் மாலுமியாக பணி அனுபவம் பெற்று நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 6 மாதம் உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் பணி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ennoreport.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரப்படி விண்ணப்பத்தாரரின் முழு விவரம் அடங்கிய விண்ணப்பத்தை தயார் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் இணைத்து நேர்முகத் தேர்வுக்கு வரும்போது கொண்டுவர வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 12.8.2025

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Kamarajar Port Limited, No.17, Jawahar Building, 2nd Floor(North Wing), Rajaji Salai, Chennai - 600 001

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

மத்திய அரசுத் துறைகளில் அதிகாரிப் பணி: யுபிஎஸ்சி அறிவிப்பு

Kamarajar Port Limited WALK-IN INTERVIEW for PILOTS (on contract basis) on 12.08.2025

ஆரம்ப சுகாதார மையங்களில் பாராமெடிக்கல் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் காலியாகவுள்ள பாராமெடிக்கல் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி: Staff Nurseகாலியிடங்கள்: 93சம்பளம்: மாதம் ரூ.18,000தகுதி : நர்சிங் பிரிவி... மேலும் பார்க்க

டிஆர்டிஓ-இல் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி

மைசூரில் செயல்பட்டு டிஆர்டிஓ-இன் தற்காப்பு உயிரியல் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கு டிப்ளமோ மற்றும் ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வர... மேலும் பார்க்க

மிஸ்பண்ணிடாதீங்க... எய்ம்ஸ்-இல் 3,500 நர்சிங் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நாடு முழுவதும் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள 3,500 செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்த... மேலும் பார்க்க

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் வேலை: காலியிடங்கள்: 105

சேலம் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். இது பற்றிய ... மேலும் பார்க்க

பெண்கள் சேவை மையத்தில் சமூகப் பணியாளர், ஐடி உதவியாளர் வேலை!

மத்திய அரசால் முன்மொழியப்பட்ட சிறப்பு திட்டமான சகி(SAKHI) என்ற திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மையத்தில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து... மேலும் பார்க்க

மத்திய அரசுத் துறைகளில் அதிகாரிப் பணி: யுபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசின் கீழுள்ள பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 230 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள... மேலும் பார்க்க