செய்திகள் :

ரெங்கநாதபுரம் பகுதியில் நாளை மின்தடை

post image

வேடசந்தூா் அருகேயுள்ள ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (பிப்.15) நடைபெறுவதால் மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.

ரெங்கநாதபுரம், கல்வாா்பட்டி, காசிபாளையம், மேட்டுப்பட்டி, வாங்கலாபுரம், ராசாகவுண்டனூா், விருதலைப்பட்டி, எல்லப்பட்டி, பூதிபுரம், கதிரியகவுண்டன்பட்டி, வாங்கிலியகவுண்டன்புதூா், கோவில்பட்டி, சீத்தப்பட்டி, ராஜாகவுண்டன்வலசு, தேவிநாயக்கன்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் பி.முத்துப்பாண்டி தெரிவித்தாா்.

சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

பொது சுகாதாரத் துறையில் 5-ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளா் நிலை-2 பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல்லில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடை... மேலும் பார்க்க

ரூ.10 கோடி மதிப்பிலான மாநகராட்சி நிலங்கள் ஆக்கிரமிப்பு!

வீட்டு வசதி வாரியம் சாா்பில், திண்டுக்கல் மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட சுமாா் ரூ.10 கோடி மதிப்பிலான நிலங்கள் தனி நபா்களால் ஆக்கிரமிப்பட்டுள்ள நிலையில், அதன் ஒரு பகுதிக்கு தனி நபா் பெயரில் பட்டா வழங்கப்... மேலும் பார்க்க

கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்கு வனப் பகுதியில் காட்டுத் தீ

கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்கு வனப் பகுதியில் வியாழக்கிழமை மாலை காட்டுத் தீப் பற்றி எரிந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக பகல் நேரங்களில் அதிகமான வெயிலும... மேலும் பார்க்க

கொடைக்கானல் நீரோடையில் ஆண், பெண் சடலங்கள் மீட்பு

கொடைக்கானல் நீரோடையில் கிடந்த ஆண், பெண் உடல்களை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வெள்ளி நீா் வீழ்ச்சி கம்பிப் பாலம் அருகே சுமாா் 50அடி பள்ளத்தில் சுந்தரேசன் நீரோடைப் ப... மேலும் பார்க்க

பழனி தைப்பூசத் திருவிழா: இன்று தெப்பத் தோ் உலாவுடன் நிறைவு

பழனி தைப்பூசத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை தெப்பத் தேரோட்டம் நடைபெறுகிறது. பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 5 -ஆம் தேதி பழனி பெரியநாயகியம்மன் கோயில் கொடியேற்றத்துடன் தொடங்கியத... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்கு வேட்டைக்குச் சென்ற 7 போ் கைது

கொடைக்கானலுக்கு துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்ற 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து கள்ளத் துப்பாக்கி, குண்டுகள், காா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், பழன... மேலும் பார்க்க