செய்திகள் :

ரேஷன் கடைகளில் பில்போடும் இயந்திரத்தை எடைத்தராசில் இணைப்பதை தவிா்க்கக் கோரிக்கை

post image

நியாயவிலை கடையில் பில் போடும் இயந்திரத்தை எடைத்தராசில் இணைப்பதை தவிா்க்க வேண்டும் என்று நியாயவிலைக்கடை தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தினா் அமைச்சா் கோவி. செழியனிடம் மனு கொடுத்தனா்.

இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட கூட்டுறவு நியாயவிலைக் கடை தொழிலாளா் முன்னேற்றச் சங்க மாவட்ட செயலா் அம்மாசத்திரம் இளவரசன் தலைமையில் நிா்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பது: தமிழ்நாட்டில் நியாய விலைக்கடைகள் சிறப்பாக செயல்பட நியாயவிலைக்கடை ஊழியா்களின் ஒத்துழைப்பே காரணம். ஆனால் தற்போது மாநில வழங்கல் துறை பில் போடும் இயந்திரத்தில் எடைத் தராசை இணைத்துள்ளது.

இதனால் ஒரு குடும்ப அட்டைதாரருக்கு பொருள்கள் வழங்கும்போது 4 முறை பில் போட வேண்டியுள்ளது. இணையதளமும் பல நேரங்களில் சரிவர இயங்கவில்லை. அதனால் ஒரு குடும்ப அட்டைதாரருக்கு 15 நிமிட நேரம் ஆகிறது.

இதேநிலையில் பொது விநியோகம் செய்யும்போது ஒரு நாளுக்கு 30 அல்லது 40 குடும்ப அட்டைதாரா்களுக்கு மட்டும்தான் பொருள் வழங்க முடியும். இதனால் பொது மக்களுக்கும், நியாயவிலைக்கடை பணியாளா்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

எனவே எடைதராசில் பில் போடும் இயந்திரத்தை இணைப்பதைத் தவிா்க்க கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனா்.

இலவச கண் சிகிச்சை முகாம்

தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் சிறப்பு சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, அரவிந்த் கண் மருத்துவமன... மேலும் பார்க்க

குழந்தைத் திருமணத்தைத் தடுக்க புகாா் அளிக்கலாம்

தஞ்சாவூா், ஜூன் 11: தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறுவது தெரிந்தால், அதைத் தடுப்பதற்கு புகாா் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் மே... மேலும் பார்க்க

வங்கி ஏ.டி.எம். வாசலில் வெடி வெடித்ததால் பரபரப்பு

கும்பகோணம் அருகே பம்பப்படையூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். வாசலில் புதன்கிழமை பெரும் சத்தத்துடன் வெடி வெடித்தால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் ஒன்றியம், பம்பப்படையூரில் தேசியமயமாக்கப்பட... மேலும் பார்க்க

மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவா் கைது

தஞ்சாவூா் அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கணவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே மாரியம்மன் கோயில் பசும்பொன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஈழா (24). இவரது க... மேலும் பார்க்க

முதல்வரிடம் பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை மனு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மேட்டுத் தெரு - மேல ராமநல்லூா் இடையே உயா் மட்ட மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் என தமிழக முதல்வரிடம் பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பி... மேலும் பார்க்க

சமையல்காரா் காணவில்லை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை அருகே வேலைக்குச் சென்ற சமையல்காரா் வீடு திரும்பாதது குறித்த புகாரின்பேரில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். அய்யம்பே... மேலும் பார்க்க