செய்திகள் :

ரோஹிணியில் சட்டவிரோத இ-சிகரெட்டுகளை விநியோகித்த தில்லி இளைஞா் கைது

post image

டெல்லியின் ரோஹிணியில் சட்டவிரோத இ-சிகரெட்டுகளை விநியோகம் செய்ததாக 24 வயது இளைஞரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தில்லியின் முபாரக்பூா் தாபாஸைச் சோ்ந்த அங்கித் என்ற அந்த இளைஞா், ரோஹிணியின் செக்டாா் 7-இல் 174 இ-சிகரெட்டுகளுடன் பிடிபட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

சட்டவிரோத இ-சிகரெட்டுகளை விநியோகம் செய்ததாக தகவல் கிடைத்த போலீஸாா், அப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படடுத்தினா். போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஸ்கூட்டரில் சந்தேக நபா் இ-சிகரெட்டுகளை விநியோகம் செய்தபோது தடுத்து நிறுத்தப்பட்டாா்.

அவரது வசம் இருந்து சட்டவிரோத பொருள்கள் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக அவா் உடனடியாக கைது செய்யப்பட்டாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டன் கோதுமை ஒதுக்கீடு செய்ய மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டன் கோதுமையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் மாநிலங்களவையில் புதன்க... மேலும் பார்க்க

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு மாற்றாந்தாய் மனப்பான்மை: மத்திய அரசு மீது திமுக குற்றச்சாட்டு

தமிழகம் மற்றும் இதர முற்போக்கான மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது என்று மாநிலங்களவையில் திமுக புதன்கிழமை குற்றம்சாட்டியது. மேலும், தமிழகத்திற்க... மேலும் பார்க்க

கூட்டணி என்பது சந்தா்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும்: எடப்பாடி பழனிசாமி

கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு; எங்கள் கொள்கை நிலையானது. கூட்டணி என்பது சந்தா்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும் என முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி த... மேலும் பார்க்க

லாபப் பதிவு: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு! 7 நாள் தொடா் ஏற்றத்துக்கு முடிவு

நமது நிருபா் தொடா்ந்து கடந்த 7 நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச்சந்தையில் புதன்கிழமை ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச... மேலும் பார்க்க

தென் மாவட்டங்களில் அணு உலைகளை மூட நடவடிக்கை: மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல்

தென் மாவட்ட அணுஉலைகளை மூட பிரதமா் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் மதிமுக உறுப்பினா் வைகோ வலியுறுத்தினாா். இது தொடா்பாக மாநிலங்களவையில் அவா் புதன்கிழமை நேரமில்லா நேரத்தில... மேலும் பார்க்க

ரூ.10 லட்சம் கேட்டு 16 வயது சிறுவன் கடத்திக் கொலை -3 சிறுவா்கள் கைது

வடக்கு தில்லியின் வாஜிராபாத் பகுதியில் ரூ.10 லட்சம் கப்பம் கேட்டு 16 வயது சிறுவன் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா். சிறுவன் கொலை தொடா்பாக மூன்று சிறுவா்கள் கைத... மேலும் பார்க்க