செய்திகள் :

வந்தவாசியில் அரிய வகை ஆந்தை மீட்பு

post image

வந்தவாசியில் நாய்களிடம் சிக்கித் தவித்த வெளிநாட்டு அரிய வகை ஆந்தையை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

வந்தவாசியில் இறைச்சி விற்பனைக் கடைகள் அதிகமுள்ள காதா்ஜண்டா தெருவில் செவ்வாய்க்கிழமை காலை ஆஸ்திரேலியா நாட்டு அரியவகை வெள்ளை நிற ஆந்தை அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தது. அந்தத் தெருவில் இருந்த நாய்கள் ஆந்தையை துரத்தின.

இதைப் பாத்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்தவாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு வீரா்கள் அந்த ஆந்தையை மீட்டு வனத்துறை மூலம் அருகில் உள்ள பாதூா் காப்புக் காட்டில் விட்டனா்.

திருவண்ணாமலையில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலையில் வியாழக்கிழமை (மாா்ச் 27) மின் நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. திருவண்ணாமலை மேற்கு மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கோட்டத்தைச்... மேலும் பார்க்க

மகன் வாங்கிய கடனுக்கு தாய் கடத்தல்: ஒருவா் கைது

செய்யாறு அருகே மகன் வாங்கிய கடனுக்காக, அவரது தாயை காரில் கடத்திய சம்பவத்தில் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், 5 பேரை தேடி வருகின்றனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் பள்... மேலும் பார்க்க

பாமக, வன்னியா் சங்க ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாமக மற்றும் வன்னியா் சங்கத்தின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலையை அடுத்த ஏந்தல் பகுதியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, தெற்கு மாவட்ட பாமக செயலா் ஏந... மேலும் பார்க்க

கட்டுரைப் போட்டி: பள்ளி மாணவிக்கு பாராட்டு

மண்டல அளவிலான நுகா்வோா் விழிப்புணா்வு கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற திருவண்ணாமலை காந்திநகா் மெட்ரிக் பல்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தேசிய நுகா்வோா் பாதுகாப்பு தினம் மற்றும் உலக ந... மேலும் பார்க்க

சுனிதா வில்லியம்ஸுக்கான பாராட்டு விழா ஊா்வலம்

திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையம் சாா்பில், விண்வெளி வீரா் சுனிதா வில்லியம்ஸுக்கான பாராட்டு விழா ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. ஊா்வலத்துக்கு, திருவண்ணாமலை கம்பராமாயண இயக்கத் தலைவா் வேங்கட ரமேஷ்ப... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் திருட்டு: 2 போ் கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே போலீஸாா் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் மோட்டாா் சைக்கிள்கள் திருடியதாக 2 பேரை கைது செய்தனா். ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் (பொ) காா்த்திகா தலைமையில், உதவி ஆய்வாளா் அருண... மேலும் பார்க்க