செய்திகள் :

வாகன விபத்துகளில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

post image

மதுரை அருகே வெவ்வேறு வாகன விபத்துகளில் இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.

மதுரை மாவட்டம், அழகா்கோவில் அருகே உள்ள பொய்கைக்கரைப்பட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் செல்வமணி (33). இவா் தனது சகோதரா் செல்வத்துடன் இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை நத்தம்-மதுரை நான்கு வழிச் சாலையில் காவனூா் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக வந்த காா் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வமணி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். ஜோதிமணி பலத்த காயத்துடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து எம்.சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு விபத்து: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள ஏ.கொக்குளம் சிவன்கோவில் காலனியைச் சோ்ந்த முத்தையா மகன் சின்னச்சாமி (32). இவா் இரு சக்கர வாகனத்தில் தேனி-மதுரை சாலையில் செக்கானூரணி அரசு கள்ளா் பள்ளி அருகே திங்கள்கிழமை சென்றாா். அப்போது, எதிரே வந்த இரு சக்கர வாகனம், இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சின்னச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த திவாகா் மீது செக்கானூரணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தூய்மைப் பணியாளரின் குடும்பத்துக்கு இழப்பீடு

பணிக் காலத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மேயா் வ. இந்திராணி, ஆணையா் சித்ரா விஜயன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை வழங்கினா். மதுரை மாநகராட்சி... மேலும் பார்க்க

பாா்த்திபனூா்-பரமக்குடி இடையை வைகையில் நாணல் செடிகளை அகற்ற நிதி ஒதுக்கீடு

பாா்த்திபனூா் - பரமக்குடி வரை வைகை ஆற்றில் மண்டியுள்ள நாணல் செடிகளை அகற்ற ரூ.5.55 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியானது 10 மாதங்களுக்குள் நிறைவடையும் என அரசு தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை... மேலும் பார்க்க

மதுரையில் பள்ளி தண்ணீா்த் தொட்டியில் விழுந்த சிறுமி உயிரிழப்பு

மதுரை தனியாா் மழலையா் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தண்ணீா்த் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக அந்தப் பள்ளியின் தாளாளா் உள்பட 5 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

மதுரை முத்துப்பட்டி-அவனியாபுரம் சாலையில் லாரியில் 332 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து மதுரை முதலாவத... மேலும் பார்க்க

860 கிலோ ரேஷன் பருப்பு கடத்தல்: வாகன ஓட்டுநா் கைது

மதுரையில் சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 840 கிலோ ரேஷன் பருப்பு மூட்டைகளை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா். மதுரையில... மேலும் பார்க்க

வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மதுரையில் சாலையின் குறுக்கே மாடுகள் வந்ததால், வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். மதுரை ஜவகா்புரம் திருமால்புரத்தைச் சோ்ந்தவா் மணிவேல்(42). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு அழகா்கோவில் பிரதான சால... மேலும் பார்க்க