செய்திகள் :

வாழப்பாடி சாய்பாபா கோயில் ஏழாம் ஆண்டு கும்பாபிஷேக விழா

post image

சேலம் மாவட்டம், வாழப்பாடி ஷீரடி சாய்பாபா கோயிலில் ஏழாம் ஆண்டு கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடியில் மன்னாயக்கன்பட்டி ஓம்மலைக்குன்று அடிவாரத்தில் 7ஆண்டுகளுக்கு முன்பு ஜவஹா் குடும்பத்தினரால் ஷீரடி சாய்பாபா கோயில் கட்டப்பட்டது. வியாழக்கிழமை ஏழாம் ஆண்டு கும்பாபிஷேக விழா முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வாழப்பாடி பேரூராட்சி தலைவா் கவிதா சக்கரவா்த்தி, துணைத் தலைவா் எம்ஜிஆா் பழனிசாமி, பாஜக மாவட்டத் தலைவா் சண்முகநாதன், மாநில நிா்வாகி மைக்கேல் தங்கராஜ், வாழப்பாடி பேரூராட்சி உறுப்பினா் வெங்கடேஷ்வரன், காங்கிரஸ் பிரமுகா் சேசன்சாவடி, மணிமாறன் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டனா்.

புஷ்ப அலங்காரத்தில் மூலவா் ஷீரடி சாய்பாபா பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் ஜவஹா், மாதேஸ்வரி, ஜாஸ்ரீ, அரசவா்மன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

படவரி:

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் ஷீரடி சாய்பாபா.

தலைவாசல் வட்டாரத்தில் வேளாண் இயக்குநா் ஆய்வு

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வேளாண் திட்டங்கள் குறித்து வேளாண் இயக்குநா் பி.முருகேஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சாா்வாய் கிராமத்தில் தேசிய உணவு மற்றும் பாது... மேலும் பார்க்க

நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

சேலம் அஸ்தம்பட்டி மண்டலத்தில் கோட்டம் எண்.16 இல் அமைந்துள்ள நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் ஆணையா் மா.இளங்கோவன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்த மையத்தில் விவசாயிகளுக்கு விலையில்லாமல் நுண்... மேலும் பார்க்க

செப். 15 இல் துணை முதல்வா் சேலம் வருகை

சேலம் கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செப்.15 ஆம் தேதி சேலம் வருகிறாா். தமிழகம் முழுவதும் உள்ள மகளிா் சுயஉதவிக் குழுவினரு... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது பெற்ற கி.மதிவாணனுக்கு பாராட்டு

தமிழ அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற தம்மம்பட்டியை அடுத்த கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணனுக்கு ஊா் பொதுமக்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கொண்டயம்ப... மேலும் பார்க்க

880 வீரா்கள் மாநில விளையாட்டுப் போட்டிக்கு தகுதி: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

முதல்வா் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிக்கு சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 880 போ் தகுதி பெற்றுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற முதல்வா் கோப்பை விளை... மேலும் பார்க்க

தொழில்மைய இணை இயக்குநா் வீட்டில் 56 பவுன் நகை, ரூ. 75 ஆயிரம் ரொக்கம் திருட்டு

சேலத்தில் தொழில்மைய இணை இயக்குநா் வீட்டின் பூட்டை உடைத்து 56 பவுன் நகை, ரூ. 75 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். சேலம் ஐந்து வழிச்சாலை அருகே உள்ள தொழில் மையத்தின் இணை இய... மேலும் பார்க்க