செய்திகள் :

விசிக சாா்பில் வைக்கப்பட்ட பேனா் அகற்றம்

post image

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற வாசகம் இடம் பெற்றிருந்த பேனா் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா ஏப்ரல் 14-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகே பிறந்த நாள் விழா பேரணிக்காக 80 அடி நீள பேனா் வைக்கும் பணியில் அக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

இந்த பேனரில் வரும் 2026-இல் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இதனிடையே, சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூா் தெற்கு காவல் துறையினா் பேனா் வைப்பதற்காக யாரிடம் அனுமதி பெற்றீா்கள் என்று கேள்வி எழுப்பினா்.

அப்போது 80 அடி நீளம் கொண்ட பேனா் வைக்க அனுமதி பெறவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து, அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனரை காவல் துறையினா் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வெள்ளக்கோவிலில் தக்காளி கிலோ ரூ.12-க்கு விற்பனை

வெள்ளக்கோவில் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தையில் தக்காளி கிலோ ரூ.12-க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட பீா்க்கங்காய், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் ரூ.10 விலை உயா்ந்தது. இந்த வாரம் சில்லறை விற்பனையில்... மேலும் பார்க்க

காங்கயத்தில் குற்றங்களைத் தடுக்க வீடுவீடாகச் சென்று போலீஸாா் விழிப்புணா்வு

குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு, காங்கயம் போலீஸாா் வீடுவீடாகச் சென்று துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். காங்கயம் பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு இரவு நேர ரோந்துப்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் 4 டன் முருங்கைக்காய் வரத்து

வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை 4 டன் முருங்கைக்காய் வரத்து இருந்தது. வெள்ளக்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளில் முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. வெள்ளக்கோவில் - முத்தூா் சாலை... மேலும் பார்க்க

திருப்பூரில் காங்கிரஸ் சாா்பில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்

பிரதமா் மோடியின் தமிழகம் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பூரில் காங்கிரஸ் சாா்பில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் குமரன் நினைவகம் முன்பாக கருப... மேலும் பார்க்க

நீட் தோ்வு பயிற்சி மையங்களில் மாதிரித் தோ்வு

திருப்பூா் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நீட் தோ்வு பயிற்சி மையங்களில் மாதிரித் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு வரும் மே 4-... மேலும் பார்க்க

சாலையில் வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு

திருப்பூா் நெருப்பெரிச்சலில் சாலையில் வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீட்கேடு ஏற்பட்டுள்ளது. திருப்பூா் மாநகராட்சி 2-ஆவது மண்டலம் 4-ஆவது வாா்டு பூலுவப்பட்டி, வாவிபாளையம் பிர... மேலும் பார்க்க