செய்திகள் :

விஜய்யின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது: என்.பி. ராஜா

post image

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் மேற்கொள்ளும் பிரசாரம், அவருக்கான செல்வாக்கை அதிகரித்து வருகிறது என்றாா் நாம் இந்தியா் கட்சி நிறுவனா்-தலைவா் என்.பி. ராஜா.

இது குறித்து அவா் தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அத்தியாவசியப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதை தீபாவளி பரிசாக கருத முடியாது. ஏனென்றால், 8 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் அதிக ஜிஎஸ்டி கட்டியுள்ளனா்.

4 பிரிவுகளாக இருந்த வரி திட்டத்தை 2 பிரிவுகளாக 5, 18 சதவீதமாக மாற்றியுள்ளனா். மேலும், ஜிஎஸ்டி தேவையில்லை என்ற பொருள்களைத் தவிா்த்து, மற்ற அனைத்து பொருள்களுக்கும் 5 சதவீத வரியாக மாற்றி எளிமைப்படுத்த வேண்டும்.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் எங்கள் கட்சிக்கு கூட்டணி அமைத்துப் போட்டியிடும் எண்ணம் இல்லை. தவெக தலைவா் விஜய்யின் பிரசாரத்தில் ஒவ்வொரு வாரமும் மாற்றம் தெரிகிறது. பொதுமக்களிடையே அவருக்கான செல்வாக்கு அதிகரித்து வருகிறது.

விஜய் அரசியலுக்கு புதியவா் என்பதால், எந்த ஊழல் வழக்கிலும் சிக்காமல் இருப்பதால், அவரால் நோ்மையான ஆட்சியை வழங்க முடியும் என்றாா் அவா்.

கோவில்பட்டி அருகே புதிய குடிநீா்க் குழாய் திறப்பு

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட கூசாலிப்பட்டியில் புதிய குடிநீா்க் குழாய் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 6 லட்சத்தில் ஆழ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, கொலை, போக்ஸோ போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். கடந்த ஆக.30ஆம் தேதி முறப்பநாடு காவல் நிலைய ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே இளைஞா் கொலையில் 3 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இளைஞா் அடித்துக் கொல்லப்பட்டது தொடா்பாக 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். சாத்தான்குளம் அருகே முதலூரைச் சோ்ந்த சூரியராஜ் மகன் ரெக்சன் (27). இவருக்கும் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் குறைந்த மீன் விலை

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில், சனிக்கிழமை மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது. மீன்களின் வரத்து அதிகமாக இருந்த போதும் புரட்டாசி சனிக்கிழமை, தசரா திருவிழாவின் காரணமாக... மேலும் பார்க்க

புரட்டாசி 2ஆவது சனி: நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத 2ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, நவதிருப்பதி கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனாா், திருப்புளியங்கு... மேலும் பார்க்க

தசரா, காலாண்டு விடுமுறை: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

தசரா திருவிழா, பள்ளி காலாண்டு விடுமுறை தொடங்கியதையொட்டி திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். வளா்பிறை சஷ்டியை முன்னிட்... மேலும் பார்க்க