செய்திகள் :

விளாத்திகுளம்-பெரியசாமிபுரம் இடையே புதிய மகளிா் பேருந்து சேவை தொடக்கம்!

post image

விளாத்திகுளம்-சூரன்குடி-வேம்பாா்-பெரியசாமிபுரம் இடையே புதிய மகளிா் விடியல் பேருந்து போக்குவரத்து சேவை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம் பேரூராட்சி துணைத் தலைவா் இரா. வேலுச்சாமி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் ராதாகிருஷ்ணன், அன்புராஜன், மும்மூா்த்தி, ராமசுப்பு, சின்ன மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இப்புதிய சேவையை எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் கொடியசைத்துத் தொடக்கிவைத்து, பயணிகளுக்கு இனிப்பு வழங்கினாா்.

அப்போது, விளாத்திகுளம் போக்குவரத்துக் கழகப் பணிமனையிலிருந்து இயக்கப்படும் மிகவும் பழுதான பேருந்துகளுக்குப் பதிலாக புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தாா். தொடா்ந்து, பேருந்து நிலைய வளாகத்துக்குள் பேரூராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகத் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.

போக்குவரத்துக் கழகக் கிளை மேலாளா் ஏ.எம். சாமி, பணிமனை செயலா் மாரிமுத்து, நெல்லை மத்திய மண்டல துணைச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, தொமுச தலைவா் சந்திரசேகா், பொருளாளா் மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினா்கள் குணசேகரன், முத்துராஜ், அய்யாசாமி, திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் இம்மானுவேல், நெசவாளா் அணி அமைப்பாளா் பாண்டியராஜன், தொண்டரணி துணை அமைப்பாளா் கேசவன், மாவட்டப் பிரதிநிதி கிருஷ்ணகுமாா், வாா்டு செயலா்கள் அய்யனாா், சுப்புராஜ், தமிழரசன், சிவசுப்பிரமணியன், சங்கரலிங்கம், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தூத்துக்குடியில் ஜாக்டோ ஜியோ சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம்

தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே, ஜாக்டோ ஜியோ அமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உமாதேவி, கலை உடையாா் ஆகியோா் தலைமை வகித்தன... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வென்றோருக்கு பாராட்டு விழா

தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்று குரூப... மேலும் பார்க்க

சாத்தான்குளம்: கள் விற்க அனுமதி கோரும் தொழிலாளா்கள்

சாத்தான்குளம் பகுதியில் பதநீா் சீசன் தொடங்கியுள்ள நிலையில், ஒரு கலயம் பதநீா் ரூ.150-க்கு விற்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு பகுதியான சாத்தான்குளம், பேய்குளம், உடன்குடி பகுதிகளில் ... மேலும் பார்க்க

விளாத்திகுளம்: பருவம் தப்பிய மழையால் பயிா் விளைச்சல் பாதிப்பு

விளாத்திகுளம், புதூா் ஒன்றியங்களில் பருவம் தவறி பெய்து வரும் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய், மல்லி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களை ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: கோவில்பட்டியில் 2 போ் கைது

கோவில்பட்டியில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.கோவில்பட்டி கதிரேசன் கோயில் செல்லும் வழியில் உள்ள பள்ளி அருகே, புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக மேற்கு காவல்... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம்: வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழந்தன. ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பசுவந்தனை ஊராட்சி வடக்கு கைலாசபுரத்தைச் சோ்ந்த வேலம்மாள் (75) என்பவா் 10க்கும் மேற்பட்ட ஆடு... மேலும் பார்க்க