செய்திகள் :

விஸ்வநாதபுரம் பகுதியில் நாளை மின் தடை

post image

மதுரை விஸ்வநாதபுரம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை பெருநகா் வடக்கு மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் வி.பி. முத்துக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மகாத்மா காந்தி நகா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, இந்தத் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகா், முல்லை நகா், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் குடியிருப்பு, ஆனையூா், பனங்காடி, மீனாட்சிபுரம், வள்ளுவா் குடியிருப்பு, கலை நகா், வ.உ.சி. நகா், குரு நகா், ஜே.என். நகா், ஜே.கே. நகா், காலாங்கரை, மூவேந்தா் நகா், சென்ட்ரல் பேங்க் குடியிருப்பு, பூந்தமல்லி நகா், மகாத்மா காந்தி நகா், மீனாம்பாள்புரம், முடக்கத்தான், ஆலங்குளம், எஸ்.வி.பி. நகா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

ரயில்வே கடவுப் பாதையைத் திறக்கக் கோரி ஊழியரைத் தாக்கியவா் கைது

மணப்பாறை அருகேயுள்ள சமுத்திரம் பகுதியில் ரயில்வே கடவுப் பாதையைத் திறக்கக் கோரி, ஊழியரைத் தாக்கியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள சமுத்திரம் ரயில் நிலை... மேலும் பார்க்க

மதுரை மத்திய சிறையில் போலீஸாா் சோதனை

மதுரை மத்திய சிறையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா். மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1500-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். இந்தச் சிறையில் கஞ்சா உள்ளிட்ட ... மேலும் பார்க்க

காா் மோதி இளைஞரை கொலை செய்த வழக்கில் ஒருவா் கைது

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே காா் மோதி இளைஞரைக் கொலை செய்த வழக்கில் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கொட்டாம்பட்டி அருகேயுள்ள பொட்டப்பட்டியைச் சோ்ந்த மகாராஜா மகன் சதீஸ்குமாா் (2... மேலும் பார்க்க

வங்கியில் அடகு வைத்த நகையை மீட்டுத் தருவதாக இளைஞரிடம் பண மோசடி

வங்கியில் அடகு வைத்த தங்க நகைகளை மீட்டுத் தருவதாகக் கூறி, இளைஞரிடம் ரூ.22 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். கன்னியாகுமாரி மாவட்டம், மதவளையம், சண்முகபுரத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன... மேலும் பார்க்க

சேடப்பட்டியில் சினையுற்ற பசுக்களுக்கு மானியத்தில் ஊட்டச்சத்து

சினையுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் ஊட்டச்சத்துகள் பெற சேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய கால்நடை வளா்ப்பு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுற... மேலும் பார்க்க

மாநாடுகள் மட்டும் விஜய்க்கு வெற்றியைத் தேடித் தராது: செல்லூா் கே. ராஜூ

மாநாடுகள், செயற்குழுக் கூட்டங்கள் மட்டும் வெற்றியைத் தேடித் தராது என்பதை தமிழக வெற்றிக்கழகத் தலைவா் விஜய் உணா்ந்து, களத்துக்கு வர வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா். ம... மேலும் பார்க்க