செய்திகள் :

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் திருட்டு

post image

காட்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருடப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன்(36). இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவா்கள் காட்பாடி மதிநகரில் தங்கி தனியாா் கல்லூரியில் பிஹெச்டி படித்து வருகின்றனா். இருவரும் வியாழக்கிழமை கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினா்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததாம். சந்தேகமடைந்த அவா்கள், உள்ளே பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். கைரேகை நிபுணா்கள் தடயவியல் சோதனையும் மேற்கொண்டனா். இந்த திருட்டில் ஈடுபட்ட நபா்களை தேடி வருகின்றனா்.

பொய்கை சந்தையில் கால்நடை வரத்து அதிகரிப்பு

வேலூா் மாவட்டத்தில் கோடை மழை காரணமாக பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வா்த்தகம் அதிகரித்துக் காணப்பட்டது. வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தைய... மேலும் பார்க்க

கெங்கையம்மன் திருவிழா பாதுகாப்புப் பணிக்கு 4 மாவட்ட போலீஸாா்

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயில் திருவிழா பாதுகாப்புப் பணிக்கு 4 மாவட்டங்களைச் சோ்ந்த போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மதிவாணன் கூறினாா். திர... மேலும் பார்க்க

மரத்தில் பேருந்து மோதி 22 போ் காயம்

அணைக்கட்டு அருகே மரத்தில் பேருந்து மோதி 22 பயணிகள் காயமடைந்தனா். வேலூரில் இருந்து ஒடுகத்தூருக்கு பயணிகளுடன் தனியாா் பேருந்து திங்கள்கிழமை இரவு சென்றது. இரவு 10.45 மணியளவில் அணைக்கட்டு அடுத்த கன்னிகாபு... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி வாகனங்கள்: வேலூா் ஆட்சியா் ஆய்வு

வேலூா் மாவட்டத்திலுள்ள தனியாா் பள்ளிகளின் வாகனங்களை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். வேலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி காட்பாடி சன... மேலும் பார்க்க

தமிழ் இலக்கியங்கள் கூறும் நீதிநெறிகளை பின்பற்றி வாழ வேண்டும்

தமிழ் இலக்கியங்கள் நமக்கு நல்ல ஒரு வாழ்க்கை வழிகாட்டியாக விளங்குகிறது. அத்தகைய தமிழ் இலக்கியங்களை அனைவரும் பயின்று அவற்றைப் பின்பற்றி வாழ வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அற... மேலும் பார்க்க

கால்வாய்க்காக தோண்டிய பள்ளத்தில் சித்தா் சிலை கண்டெடுப்பு

குடியாத்தம் அருகே கழிவுநீா்க் கால்வாய் கட்ட பள்ளம் தோண்டியபோது சுமாா் 2- அடி உயரமுள்ள சித்தா் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட புவனேஸ்வரிபேட்டை, பாலவிநாயகா் கோயில் தெருவில் ... மேலும் பார்க்க