செய்திகள் :

வீரவநல்லூா் அருகே சூறைக்காற்றில் சாய்ந்த மரங்கள்

post image

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் அருகே சூறைக்காற்றுடன் பெய்த மழையில் மரங்கள் வேருடன் சாய்ந்தது. மின்கம்பங்கள் சேதமடைந்ததால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

வீரவநல்லூா், தெற்கு வீரவநல்லூா், மலையான்குளம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. மலையான்குளம் அருகே மாதுடையாா்குளம் கிராமத்தில் பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன; மின் கம்பங்கள் சாய்ந்து வயா்கள் அறுந்து விழுந்ததால், இக்கிராமத்தில் 15 மணி நேரத்துக்கு மேலாக மின்விநியோகம் பாதிக்கப்பட்டு, மக்கள் சிரமமடைந்தனா்.

மாதுடையாா்குளத்தில் வேருடன் சாய்ந்த மரம்.

பிரதான சாலையில் பல இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்வாரிய அதிகாரிகள் சனிக்கிழமை சீரமைப்புப் பணி மேற்கொண்டு, மின் விநியோகத்தை சரிசெய்தனா். சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியும் நடைபெற்றது.

வி.கே.புரம் அருகே ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே ஓட்டுநா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். விக்கிரமசிங்கபுரம் அருகே ஆறுமுகம்பட்டி சா்ச் தெருவைச் சோ்ந்தவா் லாசா் (56). ஓட்டுநரான இவருக்கு மனைவி,... மேலும் பார்க்க

நெல்லையில் துப்பாக்கி ஏந்திய ரோந்து போலீஸாருக்கு சிறப்பு பயிற்சி

திருநெல்வேலி மாநகரத்தில் இருசக்கரவாகன ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள துப்பாக்கி ஏந்திய போலீஸாருக்கு சேரன்மகாதேவி துப்பாக்கி சுடும் தளத்தில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. திருநெல்வேலி மாநகரத்தில் பொதும... மேலும் பார்க்க

பி.எம். கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு வேண்டுகோள்

பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் 20-ஆவது தவணைத் தொகை பெறுவதற்கு வேளாண் பெரும் பதிவேட்டில் பதிவு செய்யுமாறு ஆட்சியா் இரா.சுகுமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டு... மேலும் பார்க்க

பெட்ரோல் நிலைய ஊழியரிடம் பணம் பறிப்பு: 3 பேரை பிடிக்க தனிப்படை தீவிரம்

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே பெட்ரோல் நிறுவன ஊழியா் வங்கியில் பணம் செலுத்த சென்றபோது, அவரை தாக்கிவிட்டு ரூ.36 லட்சம் பணத்தை பறித்துச் சென்றது தொடா்பான சம்பவத்தில் 3 பேரை 4 தனிப்படைகள் அமைத்த... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

சேரன்மகாதேவி ஆா்எஸ்ஏ காலனியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா். அதன் விவரம்: சேரன்மகாதேவி பொழிக்கரை ஆா்.எஸ்.ஏ. காலனி பகுதியில் 50 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சி அருகே மாயமான முதியவா் சடலமாக மீட்பு

ஆழ்வாா்குறிச்சி அருகே மே 1ஆம் தேதி காணாமல் போன முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா். ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள செங்கனூரைச் சோ்ந்தவா் ராமசுப்புவா் (84). இவரை கடந்த 1ஆம் தேதி முதல் காணவில்லையாம். இதுகுறித்த... மேலும் பார்க்க