செய்திகள் :

வெளிநாடுகளுக்குச் சென்றுவந்த எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு: ஓவைசி பங்கேற்கவில்லை!

post image

புது தில்லி: ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி இன்று(ஜூன் 10) பிரதமர் மோடியை சந்திப்பதை தவிர்த்துவிட்டார். இந்தியா சார்பில் வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ள அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுக்களை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், எம்.பி.க்கள் குழுக்களில் இடம்பெற்றிருந்த ஓவைசி பிரதமர் மோடியை சந்திப்பதை தவிர்த்துவிட்டார். தாம் துபைக்கு நெருங்கிய உறவினரின் மருத்துவ சிகிச்சைக்காகச் சென்றிருந்ததால் இந்த கூட்டத்தில் கலந்துகொள்விலை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

ஆந்திர மருத்துவ ஆலையில் விபத்து! 2 தொழிலாளிகள் பலி!

ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டத்திலுள்ள மருத்துவ ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். அனகாபள்ளி மாவட்டத்திலுள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவ நகரத்திலுள்ள, மருத்துவ ஆலையில் இன்று (ஜூன் ... மேலும் பார்க்க

கர்நாடகத்துக்கு ஆரஞ்ச் அலர்ட்! பள்ளிகளுக்கு விடுமுறை!

கர்நாடகத்தில் தீவிரமடைந்துள்ள பருவமழையால், அம்மாநிலத்தின் தட்சிண கன்னடா மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடலோர மாவட்டமா... மேலும் பார்க்க

நாட்டின் பாதுகாப்பு நிலை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயாரா? காங்கிரஸ் கேள்வி

‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகான நாட்டின் பாதுகாப்பு நிலை மற்றும் வெளியுறவு கொள்கை சவால்கள் குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் முழு விவாதம் நடத்த பிரதமா் நரேந்திர மோடி தயாராக உள்ள... மேலும் பார்க்க

காத்திருப்பு ரயில் டிக்கெட் நிலவரம்: 24 மணி நேரத்துக்கு முன்பே அறிவிப்பு- சோதனை முறையில் திட்டம் அறிமுகம்

காத்திருப்போா் பட்டியலில் இருக்கும் ரயில் பயணிகளுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக அவா்களின் டிக்கெட் உறுதிப்பாடு நிலை குறித்த தகவலை அளிக்கும் திட்டத்தை சோதனை முறையில் இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளத... மேலும் பார்க்க

கடலில் மூழ்கிய லைபீரிய சரக்குக் கப்பல்: உரிமையாளா் மீது கேரள காவல் துறை வழக்கு

கேரள கடல் பகுதியில் மூழ்கிய லைபீரிய சரக்குக் கப்பல் உரிமையாளா்கள், கேப்டன், பணியாளா்கள் மீது கேரள காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். பாரத நியாய சன்ஹிதா சட்டம் 285 முதல் 288 வரையிலான பிரிவுகளில் ... மேலும் பார்க்க

இந்திய கடற்படைக்கு நன்றி தெரிவித்த சீனா!

கேரள கடற்பகுதியில் தீப்பிடித்த சரக்குக் கப்பலில் இருந்து சீன பணியாளா்களை மீட்டதற்காக இந்திய கற்படைக்கு சீனா நன்றி தெரிவித்துள்ளது. ‘ கொழும்பில் இருந்து மும்பைக்கு கேரள கடல் பகுதி வழியாக சென்ற சிங்கப்ப... மேலும் பார்க்க