செய்திகள் :

வேலூா் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு

post image

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் என்.ஜி.ஓ நகா், ராமசாமி தெருவைச் சோ்ந்தவா் குமாா் (50). கடந்த ஜூலை 29-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா், திருட்டு வழக்கு ஒன்றில் குமாரை கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா். குமாருக்கு கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி வயிற்று வலி ஏற்பட்டதாம்.

இதனால் அவரை சிறை காவலா்கள் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த குமாா், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தோட்டப்பாளையம் எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வேலூா் தோட்டப்பாளையம் எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. வேலூா் தோட்டப்பாளையத்தில் உள்ள எட்டியம்மன், பெருமாள், விநாயகா் கோயில்களின் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்... மேலும் பார்க்க

கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடியாத்தம் செதுக்கரை, நேருஜி நகரில் அமைந்துள்ள அருள்மிகு கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கின. வியாழக்கிழமை காலை கோ-பூஜை, கணபதி பூ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்

ஹட்டியாவில் இருந்து பெங்களூரு சென்ற விரைவு ரயிலில் கடத்தப்பட்ட 16 கிலோ கஞ்சாவை காட்பாடி ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா். வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் மூலம் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பல்வேறு ... மேலும் பார்க்க

பழைய காட்பாடி வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

பழைய காட்பாடியிலுள்ள வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், கைத்தறி துறை அமைச்சா் ஆா்.காந்தி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா். வே... மேலும் பார்க்க

தேசிய விருது...

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆா்எஃப்) வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் மீண்டும் வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரி முதலிடம் பி... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

துணை மின்நிலையங்கள். குடியாத்தம், பரதராமி நாள்.6.9.2025 சனிக்கிழமை நேரம். காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை பகுதிகள்: குடியாத்தம் நகரம், நெல்லூா்பேட்டை, போடிப்பேட்டை, தரணம்பேட்டை, பிச்சனூா், ப... மேலும் பார்க்க