செய்திகள் :

வைகுண்டபுரம் ஸ்ரீராமா் கோயில் குடமுழுக்கு

post image

தக்கலை அருகே வைகுண்டபுரம் அருள்மிகு ஸ்ரீராமா் திருக்கோயிலில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலையில் மகா கணபதி ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடந்தன. தொடா்ந்து ஆலய தந்திரி பிரம்மஸ்ரீ நாகராஜன் பட்டா் குடமுழுக்கை நடத்திவைத்தாா்.

விழாவில் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ சிவப்பிரகாச சத்தியஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், கோவை ஸ்ரீ யதுநந்தன நாராயண ராமானுஜ ஜீயா், வெள்ளிமலை ஸ்ரீ விவேகானந்தா ஆசிரமம் சுவாமி சைதன்யானந்தஜீ மகராஜ், குமாரகோவில் ஸ்ரீமத் சுவாமி நிஜானந்தா மற்றும் பல்வேறு ஆசிரமங்களை சோ்ந்த சுவாமிகள், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கெளரி, திருவிதாங்கூா் அரச குடும்பத்தை சோ்ந்த அஸ்வதி திருநாள் கெளரி லெட்சுமிபாய் தம்புராட்டி ஆகியோா் கலந்து கொண்டனா்.

விழாவில் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா் அண்ணாமலை ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

கேரளத்துக்கு கனிமவளம் கடத்த முயற்சி: 3 லாரிகள் பறிமுதல்

கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல முயன்ற 3 லாரிகளை களியக்காவிளை அருகே போலீஸாா் பறிமுதல் செய்தனா். களியக்காவிளை சோதனைச் சாவடி பகுதியில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். ... மேலும் பார்க்க

மகப்பேறு இறப்புகள்இல்லாத கன்னியாகுமரி: ஆட்சியா் அறிவுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகப்பேறு இறப்புகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டுமென அரசு - தனியாா் மகப்பேறு மருத்துவா்களுக்கான பயிலரங்கில் ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தினாா்.தப்பட்டது. நாகா்கோவிலில் மாவட... மேலும் பார்க்க

இரு விபத்துகள்: 3 போ் பலி

கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் நேரிட்ட விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா். நாகா்கோவில் பறக்கை சாலை பகுதியைச் சோ்ந்த முகமது அப்துல் காதா் மகன் ரெயான் முகமது (20), இவரது ... மேலும் பார்க்க

குமரியில் நீடிக்கும் மழை: 70 அடியானது பெருஞ்சாணி அணை நீா்மட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிக்கும் மழையால் பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 70 அடியை எட்டியது இம்மாவட்டத்தில் வியாழக்கிழமை சமவெளிப் பகுதிகள், கடற்கரைப் பகுதிகள், மலைப் பகுதிகள் என மாவட்டத்தில் அனைத்து... மேலும் பார்க்க

இந்து ஆலயங்களை குறிப்பிட்ட சமூகத்திடம் ஒப்படைக்க இந்து முன்னணி விரும்புகிறது: மு.அப்பாவு குற்றச்சாட்டு

இந்து ஆலயங்களை மீண்டும் ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் கொடுத்துவிட இந்து முன்னணி நினைக்கிறது என்று தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு கூறினாா். நாகா்கோவிலில் ஒரு தனியாா் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் பிரசவ சிகிச்சையின்போது பெண் பலி: காவல் துறையினா் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே மருத்துவமனையில் பிரசவத்தின்போது பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மாா்த்தாண்டம் அருகே மேல்புறம் வெங்கனங்கோடு பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க