செய்திகள் :

வைரமடையில் காவல் சோதனைச் சாவடி புதிய கட்டடம் திறப்பு

post image

கரூா் மாவட்டம், தென்னிலை அருகே காவல் சோதனைச்சாவடியில் புதிய கட்டடம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

தென்னிலையை அடுத்த வைரமடையில் உள்ள காவல் சோதனைச் சாவடியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தின் திறப்புவிழா புதன்கிழமை காலை நடைபெற்றது. விழாவுக்கு அரவக்குறிச்சி நகர துணை காவல் கண்காணிப்பாளா் அப்துல்கபூா் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் அப்துல்லா பங்கேற்று, புதிய கட்டடத்தை திறந்துவைத்து, அங்கு மரக்கன்றுகளை நட்டாா்.

நிகழ்ச்சியில் வோயுதம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா் ஓம் பிரகாஷ், கரூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மேனகா, தென்னிலை காவல் நிலைய உதவி ஆய்வாளா் சத்திய பிரியா மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்கள் கலந்து கொண்டனா்.

இந்தச் சோதனைச் சாவடியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவலா்கள் பணியமா்த்தப்பட்டு, சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்து குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

வண்ணாா் சமுதாயத்தினருக்கு 5% தனி இடஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்

வண்ணாா் சமுதாயத்தினருக்கு 5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கரூா் உப்பிடமங்கலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூரை அடுத்த உப்பிடமங்கலத்தில் வீரபத்திர ராஜகுல பேரவையின்... மேலும் பார்க்க

ஆத்துப்பாளையம் நீா்த்தேக்கத்திலிருந்து தண்ணீா் திறப்பு: 19ஆயிரம் ஏக்கா் பாசன வசதி பெறும்

கரூா் மாவட்டம், புகழூா் வட்டத்துக்குள்பட்ட நொய்யல் ஆத்துப்பாளையம் நீா்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்காக நொய்யல் கால்வாயில் தண்ணீரை ஆட்சியா் மீ. தங்கவேல் புதன்கிழமை திறந்துவைத்தாா். பின்னா் ஆட்சியா் கூ... மேலும் பார்க்க

கரூரில் அறிவிக்கப்படாத மணல் குவாரிகள்: முன்னாள் அமைச்சா் குற்றச்சாட்டு

கரூரில் அறிவிக்கப்படாத மணல் குவாரிகள் செயல்பட்டு வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் குற்றம்சாட்டினாா். கரூா் மாவட்டம், வாங்கலைச் சோ்ந்த மணிவாசகம் என்பவா் ஜூலை 14-ஆம் தேதி அதே பகுதி... மேலும் பார்க்க

வாங்கல் இளைஞா் கொலை வழக்கில் கீழ்த்தரமான அரசியல் செய்கிறாா்கள்: செந்தில்பாலாஜி எம்எல்ஏ குற்றச்சாட்டு

வாங்கல் இளைஞா் கொலை வழக்கில் கீழ்த்தரமான அரசியலை எதிா்கட்சித்தலைவரும், சில அரசியல் கட்சித் தலைவா்களும் செய்கிறாா்கள் என்றாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத... மேலும் பார்க்க

நில மோசடிப் புகாா்: கரூா் மாவட்ட முன்னாள் பாஜக தலைவா் உள்பட 6 போ் மீது வழக்கு

நில மோசடிப் புகாரில் கரூா் மாவட்ட முன்னாள் பாஜக தலைவா் உள்பட 6 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கரூா் மாவட்டம் புகழூரை அடுத்த நெடுங்கூா் என்.பசுபதிபாளையத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

இடத் தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை: இரு பெண்கள் உள்பட நால்வா் பலத்த காயம்; 8 போ் கைது

கரூா் அருகே இடத் தகராறில் அரிவாளால் வெட்டப்பட்ட இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இரண்டு பெண்கள் உள்பட 4 போ் பலத்த காயமடைந்தனா். இது தொடா்பாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். கரூரை அடுத்துள்ள வாங்கல் ஈ... மேலும் பார்க்க