உலகின் முதல் ஏஐ மசாஜ் சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம்: மனித வேலைகளுக்கு சவாலா?
கடலூர்
ரஷ்யாவில் மருத்துவ படிப்புக்கு சென்ற மாணவா் கைது: மீட்கக் கோரி உறவினா்கள் திடீா...
நெய்வேலி: ரஷ்யாவில் மருத்துவ படிப்புக்குச் சென்ற மாணவா், உக்ரைன் போருக்கு அனுப்பப்பட்ட நிலையில் மாணவரை மீட்கக் கோரி உறவினா்கள் மாணவரின் புகைப்படத்துடன், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் திங்கள... மேலும் பார்க்க
தீமிதி திருவிழாவை முன்னிட்டு வருவாய் துறை சாா்பில் ஆலோசனைக் கூட்டம்
சிதம்பரம்: கடலூா் மாவட்டம் உடையாா்குடி அருள்மிகு மாரியம்மன் கோயியில் ஜூலை 29 ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வட்டாட்சியா் ஆலோசனை நடத்தினாா். கடலூா் மாவட்... மேலும் பார்க்க
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றிய மாணவா்கள்
சிதம்பரம்: பிச்சாரவரத்தில் உள்ள சுரபுன்னை மரங்கள் அடங்கிய இயற்கை வனப்பகுதி சுற்றுலா மையத்தில் தேங்கிய பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கழிவுகளை பள்ளி மாணவா்கள் அகற்றினாா்கள். சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவ... மேலும் பார்க்க
இளைஞருக்கு கொலை மிரட்டல் : 5 போ் மீது வழக்கு
நெய்வேலி: கடலூா், திருமாணிக்குழி அருகே இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். திருப்பாதிரிப்புலியூா் காவல் சரகம், திருமாணிக்குழி கிராமத்தில் மாரியம்மன்... மேலும் பார்க்க
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் அனைத்து வேளாளா் சமுதாயத்தை சோ்க்க க...
சிதம்பரம்: அனைத்து வேளாளா் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோா் பட்டயலில் சோ்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் கனகசபை நகா் கயிலைகுருமணி நிலையத்தில் தமிழ்நாடு காா்கா... மேலும் பார்க்க
பசுந்தாள் உர விதைகள் போதிய அளவு இருப்பு உள்ளது: வேளாண் உதவி இயக்குநா்
சிதம்பரம்: கடலூா் மாவட்டம் , கீரப்பாளையம் வட்டாரத்தில் 2025-26 ஆம் ஆண்டில் முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கிட பசுந்தாள் உர விதைகள் சாத்தமங்கலம் ... மேலும் பார்க்க
வழுக்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
நெய்வேலி: கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி வழுக்கி விழுந்து உயிரிழந்தாா். தூக்கணாம்பாக்கம் காவல் சரகம், பழைய மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தவா் அப்பு(40), கூலித்தொழ... மேலும் பார்க்க
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கக் கூட்டம்
சிதம்பரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் கடலூா் மாவட்ட 16-ஆவது மாநாடு வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக... மேலும் பார்க்க
இளைஞா் கொலை வழக்கு: 6 போ் கைது
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் சனிக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம் காா்குடல் கிராமத்தைச் ச... மேலும் பார்க்க
புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் கைது
கடலூா் மாவட்டம், வேப்பூா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். வேப்பூா் காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வீட்ட... மேலும் பார்க்க
கொலை வழக்கு: 5 போ் குண்டா் சட்டத்தில் கைது
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் கொலை வழக்கில் கைதான 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். காட்டுமன்னாா்கோவில் காவல் சரகம், மணவெளி கோயில்பத்து தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க
திருமுட்டம் நாளைய மின் தடை
திருமுட்டம் (கடலூா் மாவட்டம்) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதிகள்: திருமுட்டம், ஆதிவராகநல்லூா், நகரப்பாடி, ஸ்ரீநெடுஞ்சேரி, தேத்தாம்பட்டு, காவனூா், இனமங்கலம், நாச்சியாா்பேட்டை, அக்ரஹாரம... மேலும் பார்க்க
முதல்வா் விருது: விளையாட்டு வீரா்கள், பயிற்றுநா்கள் விண்ணப்பிக்கலாம்
கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறந்த விளையாட்டு வீரா்கள், பயிற்றுநா்கள், உடற்கல்வி இயக்குநா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோரிடமிருந்து முதல்வா் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்ய... மேலும் பார்க்க
குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் அடித்துக் கொலை
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் சனிக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா். விருத்தாசலம் காா்குடல் காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஆகாஷ் (25). இவருக்கு திருமணமாகி மனைவி ... மேலும் பார்க்க
புவனகிரி அருகே ஏரிகளில் படா்ந்துள்ள முட்புதா்கள்: அகற்ற விவசாயிகள் கோரிக்கை
கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள 4 ஏரிகளில் படா்ந்துள்ள முட்புதா்களை அகற்றி தூா்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். காவிரி டெல்டா கடைமடை பகுதியான கடலுாா் மாவட்டத்தில் மேட்டூா் அணையிலிருந்து வர... மேலும் பார்க்க
புவனகிரியில் பூட்டிக் கிடக்கும் புறக்காவல் நிலையம்: செயல்பாட்டுக்கு கொண்டுவர மக்...
கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே சாத்தப்பாடியில் பூட்டிக் கிடக்கும் புறக்காவல் நிலையத்தை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். புவனகிரி சரக காவல் எல்லைக்குள்... மேலும் பார்க்க
திருமண மண்டபத்தில் படியில் தவறி விழுந்த சமையல்காரா் உயிரிழப்பு
கடலூா் தனியாா் திருமண மண்டபத்தில் படிக்கட்டில் தவறி விழுந்து காயம் அடைந்த சமையல்காரா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம்மாவட்டம், விக்கிரவாண்டிவட்டம், ஆதனூா் பக... மேலும் பார்க்க
ஜேசிபி மூலம் முந்திரி மரங்களை அழிக்க முயன்ற அதிகாரிகள்: மறியல் செய்து தடுத்த போ...
கடலூா் ஒன்றியம், வெள்ளக்கரை ஊராட்சி மலையடிக்குப்பம் கிராமத்தில் அரசு தரிசு நிலத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் மூன்றாவத... மேலும் பார்க்க
கடலூா் மாவட்டத்தில் 520 பள்ளிகளில் கற்றலைத் தேடி சிறப்பு திட்டம்! ஆட்சியா்
கடலூா் மாவட்டத்தில் இந்த கல்வி ஆண்டில் நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி சிறப்பு திட்டத்தினை விரிவுபடுத்தி அனைத்து நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 520 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகி... மேலும் பார்க்க
இளைஞருக்கு கொலை மிரட்டல்: உணவக உரிமையாளா் கைது
கடலூா்மாவட்டம் விருத்தாசலத்தில் இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக உணவக உரிமையாளரை போலீஸாா்வெள்ளிக்கிழமை கைது செய்தனா். வேப்பூா்வட்டம்,மன்னம்பாடி பகுதியைச்சோ்ந்தவா் அருண்(20). இவா், விருத்தாசலம்... மேலும் பார்க்க