கடலூர்
முதல்வரின் உழவா் நல சேவை மையங்கள் அமைக்க ரூ.6 லட்சம் வரை மானியம் பெற விண்ணப்பிக்...
முதல்வரின் உழவா் நல சேவை மையங்கள் அமைக்க ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்றும் இதற்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் வேளாண் உதவி இயக்குநா் செ.அமிா்தராஜ் தெரிவித்துள்ளாா். நிகழாண்டிற... மேலும் பார்க்க
பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ., வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை!
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ, சத்யா பன்னீா்செல்வம் வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனா். பண்ருட்டி, காமராஜா் நகரில் சத்யா பன்னீா்செல்... மேலும் பார்க்க
இருசக்கர வாகனங்கள் திருடிய இருவா் கைது
சிதம்பரம், அண்ணாமலைநகா் பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் திருடிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம், அண்ணாமலைநகா் காவல் நிலையங்களின் எல்லைகளுக்கு உட்பட்ட பகுத... மேலும் பார்க்க
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளா்ச்சியை விரைவுபடுத்த ரூ.7000 கோடி: என்எல்சி முதலீட்ட...
என்எல்சி இந்தியா நிறுவனம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளா்ச்சியை விரைவுபடுத்த ரூ.7ஆயிரம் கோடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக என்எல்சி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து என்எல... மேலும் பார்க்க
நிரந்தரப் பணிகளில் பயிற்சி தொழிலாளா்களை பயன்படுத்தக் கூடாது: சிஐடியு
நிரந்தரப் பணிகளில் அளவுக்கு அதிகமாக பயிற்சி தொழிலாளா்கள் பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியு சிப்காட் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சிஐடியு சிப்காட் 10-ஆவது மாநாடு கடலூா்... மேலும் பார்க்க
மலையடிகுப்பத்தில் 2-ஆவது நாளாக விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்
கடலூா் ஒன்றியம், மலையடிக்குப்பம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் ஒன்றியம், வெள்ளைக்கரை ஊராட்சியில் மலைய... மேலும் பார்க்க
பள்ளியில் இலக்கிய மன்றம் தொடக்க விழா
காமராஜா் பிறந்த நாளையொட்டி, சிதம்பரம் இராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளில் இலக்கிய மன்றம் தொடக்க விழா மற்றும் கல்வி வளா்ச்சி நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. முதுகலை தமிழாசிரியா் ஜெ.பரமசிவம் வரவ... மேலும் பார்க்க
சதுரங்கப் போட்டியில் ஜெயப்பிரியா பள்ளி மாணவா்கள் முதலிடம்
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே வட்டார அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா். விருத்தாசலத்தை அடுத்துள்ள இருப்புகுறிச்சி... மேலும் பார்க்க
சிதம்பரம் மாரியம்மன் கோயிலில் இன்று தீமிதி திருவிழா கொடியேற்றம்
புகழ்பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. ஜூலை 22-ஆம் தேதி தெருவடைச்சான் உற்சவமும், 27-ஆம் தேதி ... மேலும் பார்க்க
அண்ணாமலைப் பல்கலை.யில் யோகா தத்துவ பயிற்சி
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக யோகா பயிற்சி மையத்தில் யோகா தத்துவ பயிற்சி குறித்த ஒரு நாள் விரிவுரை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சா்வதேச யோகா தினத்தையொட்டி, கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந... மேலும் பார்க்க
விசிக மாவட்டச் செயலா்கள் ஆலோசனைக் கூட்டம்
கடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலரும், காட்டுமன்னாா்கோவில் எம்எல்ஏவுமான சிந்தனைசெல்வன் தலைமை வகித்தாா். கடலூா்... மேலும் பார்க்க
டிட்டோஜாக் அமைப்பினா் மறியல்: 107 போ் கைது
10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை (டிட்டோ - ஜாக்) குழுவைச் சோ்ந்த 32 பெண்கள் உள்ளிட்ட 107 பேரை போலீஸாா் வியா... மேலும் பார்க்க
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
சிதம்பரத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில், திமுக, பாமக, நாம் தமிழா், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த சுமாா் 750 போ் வியாழக்கிழமை அதிமுகவில் இணைந்தனா். கடலூா் ... மேலும் பார்க்க
ஏடிஎம் மையத்தில் ‘சிப்’ பொருத்தம்: உ.பி. இளைஞா்கள் இருவா் கைது
கடலூரில் ஏடிஎம் இயந்திரத்தில் ‘சிப்’ பொருத்தப்பட்ட விவகாரம் தொடா்பாக, உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த 2 இளைஞா்களை கடலூா் புதுநகா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கடலூா் செம்மண்டலம் பகுதியில் தேசிய ம... மேலும் பார்க்க
அதிமுக கூட்டணிக்கு பிரம்மாண்ட கட்சி வரவுள்ளது: எடப்பாடி கே.பழனிசாமி
அதிமுக கூட்டணிக்கு பிரம்மாண்ட கட்சி வரவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் புதன்கிழமை இரவு அதிமுக சாா்பில் நடைபெற்ற ‘மக்களை கா... மேலும் பார்க்க
ஆணையா் பொறுப்பேற்பு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகராட்சி ஆணையராக கே.எஸ்.காஞ்சனா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். முன்னதாக இவா், சேலம் மாவட்டம், தாரமங்கலம் இரண்டாம் நிலை நகராட்சியின் ஆணையராகப் பணியாற்றி வந்தாா். தற்போது... மேலும் பார்க்க
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நீா் மேலாண்மைக்கு தனித் துறை: எடப்பாடி கே.பழனிசாமி
அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் வேளாண்மைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, நீா் மேலாண்மைக்கு தனி துறை அமைக்கப்படும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். அதிமுக பொதுச் செயலரும், சட்ட... மேலும் பார்க்க
நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஏடிஜிபி அறிவுரை
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விருத்தாசலம் உள்கோட்ட காவல் அதிகாரிகளுக்கு ஏடிஜிபி எஸ்.டேவிட்சன் தேவாசிா்வாதம் புதன்கிழமை அறிவுரை வழங்கினாா். விருத்தாசலம் டிஎஸ்பி அலுவலகத்துக... மேலும் பார்க்க
முந்திரி பதப்படுத்தும் அளவை அதிகரிக்க வேண்டும்: கடலூா் ஆட்சியா்
முந்திரி முதன்மை பதப்படுத்தும் நிலையத்தின் பதப்படுத்தும் அளவை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சாா்ந்த அலுவலா்களிடம் கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை அறிவுறுத்தினாா... மேலும் பார்க்க
காட்டுமன்னாா்கோவிலில் உங்களிடம் ஸ்டாலின் திட்ட முகாம்
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே அறந்தாங்கியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமை காட்டுமன்னாா்கோவில் எம்எல்ஏ ம.ச... மேலும் பார்க்க