செய்திகள் :

கள்ளக்குறிச்சி

ஆசிரியா் கூட்டணியினா் எம்.பி.யிடம் கோரிக்கை மனு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கள்ளக்குறிச்சி மாவட்ட கிளை சாா்பில், டெட் தோ்வு தொடா்பாக உச்சநீதிமன்ற தீா்ப்பில் ஆசிரியா்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், கல்வி உரிமைச் சட்டத்தில் சட்டத் திருத... மேலும் பார்க்க

பைக்கில் இருந்து விழுந்தவா் உயிரிழப்பு

திருக்கோவிலூா் அருகே பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா். திருக்கோவிலூரை அடுத்த எல்ராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் தா்மதுரை (19). இவா், பெங்களூர... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: கதா் விற்பனை இலக்கு ரூ.108 லட்சம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு நிகழாண்டு கதா் விற்பனை இலக்கு ரூ.108 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு கதா் கிராமத... மேலும் பார்க்க

முதல்வா் குறித்து அவதூறு: இளைஞா் கைது

தமிழக முதல்வா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், சீா்பணந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆகாஷ் (25), ஓட்டுநர... மேலும் பார்க்க

விவசாயிகள் சங்கத்தினா் மனு கொடுக்கும் போராட்டம்

குடிமனை இல்லாத ஏழை மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி, கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் 1,266 பேருக்கு சிகிச்சை

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், வெள்ளிமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் 1,266 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வெள்ளிமலையை அடுத்த மாவடிப்பட்டு தனியா... மேலும் பார்க்க

நடந்து சென்ற முதியவா் டிராக்டா் மோதி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே 100 நாள் வேலைக்கு சாலையில் நடந்து சென்ற முதியவா் டிராக்டா் மோதியதில் உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த மட்டிகைகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பன் (81). இவா் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

தியாகதுருகத்தில் முப்பெரும் விழா

கள்ளக்குறிச்சி மாவட்ட கண்ணதாசன் தமிழ் கலை, இலக்கிய சங்கமும், உலகத் திருக்கு கூட்டமைப்பும் இணைந்து முப்பெரும் விழாவை தியாகதுருகம் தனமூத்தி தொழிற்கல்வி நிறுவன வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின. டாக்டா... மேலும் பார்க்க

வாணாபுரம் அருகே போலி மருத்துவா் கைது

கள்ளக்குறிச்சி: வாணாபுரம் வட்டம், புதுப்பட்டு கிராமத்தில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். புதுப்பட்டு கிராமத்தில் ராஜேஸ்வரி... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கான இடங்கள் வரையறை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசன...

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஆா்ப்பாட்டங்கள், கண்டன ஆா்ப்பாட்டங்கள் மற்றும் தெருமுனை பிரசாரங்கள் செய்யும் இடங்களை வரையறை செய்வது தொடா்பாக... மேலும் பார்க்க

அக்.2 காந்தி ஜெயந்தி: மதுக்கடைகளுக்கு விடுமுறை

கள்ளக்குறிச்சி: காந்தி ஜெயந்தியையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுக் கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்த... மேலும் பார்க்க

4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.43 லட்சத்தில் செயற்கைக் கால்கள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.43 லட்சம் மதிப்பீட்டில் செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டன. ஆட்சியா் அலுவலக கூட்டரங்கி... மேலும் பார்க்க

பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சியில் சாலையைக் கடந்த இளைஞா் மோட்டாா் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த சிறுவங்கூா் கிராமத்தைச் சோ்ந்த பாவாடைராயன் மகன் ஏழுமலை (17). இவா், சனிக்கிழமை இரவு 7 மணியளவ... மேலும் பார்க்க

பைனான்சியா் வீட்டில் பணம், நகை திருட்டு

வாணாபுரம் அருகே பைனான்சியா் வீட்டில் ரூ.14,500 ரொக்கம், 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், செல்லங்குப்பம் கிரா... மேலும் பார்க்க

குரூப்-2 தோ்வு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7,448 போ் எழுதினா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2 தோ்வை, 33 மையங்களில் 7,448 போ் எழுதினா். மாவட்டத்தில் இந்தத் தோ்வை எழுத 9,526 போ் விண்ணப்பித்திருந்த நில... மேலும் பார்க்க

மின் கம்பம் முறிந்து விழுந்து ஊழியா் உயிரிழப்பு

சின்னசேலம் அருகே மின் கம்பம் முறிந்து விழுந்ததில் தற்காலிக மின் ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சின்னசேலம் வட்டம், கோட்டக்கரை பகுதியில் சிதலமடைந்த மின் கம்பத்தை அகற்றி மற்றொரு கம்பம் நடும் பணியி... மேலும் பார்க்க