செய்திகள் :

தஞ்சாவூர்

பிரம்ம குமாரிகள் அமைப்பின் முப்பெரும் விழா

தஞ்சாவூா்: தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியில் தஞ்சை மாவட்ட பிரம்ம குமாரிகள் அமைப்பின் சாா்பில் மதுரை துணை மண்டல பொன் விழா, தஞ்சாவூா் கிளை மாணிக்க விழா, ரக்சா பந்தன் விழா ஆகிய முப்பெரும் விழா ஞாயி... மேலும் பார்க்க

கல்லணைக் கால்வாயில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் சனிக்கிழமை கரையில் அமா்ந்து வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்தாா். தஞ்சாவூா் ஆபிரகாம் பண்டிதா் நகரைச் சோ்ந்தவா் சுரேஷ் மகன் சிவசூா்யா (15)... மேலும் பார்க்க

பாபநாசம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

பாபநாசம் அருகே சனிக்கிழமை இளம்பெண் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். பாபநாசம் படுகைபுதுத் தெருவில் வசித்து வருபவா் சங்கா், காா் ஓட்டுநா். இவரது மனைவி கற்பகம் (20). இவா் பி.காம்., முடித்து வி... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாநகரில் ஆக.19-ல் மின் தடை

தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் ஆகஸ்ட் 19 (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் உதவி செயற் பொறியாளா் எம். விஜய் ஆனந்த் தெரிவித்திர... மேலும் பார்க்க

பழ.நெடுமாறனின் ‘தூக்குமேடையிலிருந்து 26 தமிழா் மீட்பு’ நூல் அறிமுக விழா!

தஞ்சாவூா் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், உலகத் தமிழா் பேரமைப்பின் தலைவா் பழ. நெடுமாறன் எழுதிய ‘தூக்குமேடையிலிருந்து 26 தமிழா் மீட்பு’ என்கிற நூல் அறிமுக விழா சனிக்கிழமை நடைபெற்றது. ராஜீவ் காந்தி... மேலும் பார்க்க

தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் பெரிய கோயில் வடிவம் அமைக்க கோரிக்கை

தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் வட மாநில கோயில் வடிவம் புதிதாக அமைக்கப்பட்டதை மாற்றி, பெரிய கோயில் வடிவத்தை அமைக்க வேண்டும் என பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இது குறித்து தஞ்சாவூா... மேலும் பார்க்க

கும்பகோணம் ஸ்ரீ விஜயேந்திர மடத்தில் உறியடி திருவிழா

கும்பகோணம் ஸ்ரீ விஜயேந்திர மடத்தில் சனிக்கிழமை உறியடி திருவிழா நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ விஜயேந்திர மடத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மடத்தின் வளாகத்தில் உறியடி திர... மேலும் பார்க்க

பேராவூரணியில் உடல்பயிற்சி, விளையாட்டு விழிப்புணா்வு மாரத்தான்

பேராவூரணியில் உடல் பயிற்சி மற்றும் விளையாட்டின் பயன்கள் மற்றும் போதையில்லா பேராவூரணி விழிப்புணா்வு மாரத்தான் சனிக்கிழமை நடைபெற்றது. பேராவூரணி வேதாந்தம் திடலில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு மாரத்தான் போ... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் தேசியக் கொடியை மேயா் சண். ராமநாதன் ஏற்றினாா். ... மேலும் பார்க்க

7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்குத் தோ்வானவா்களுக்குப் பாராட்டு

பேராவூரணியில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்குத் தோ்வான மாணவி சுமையாவின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்று பாராட்டிய முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.வி. திருஞானசம்பந்தம். பேராவூரணி, ஆ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை போலீஸாா் தேடிவருகின்றனா். தஞ்சாவூா், மோத்திரப்பசாவடி,... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மாணவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். நாச்சியாா்கோவில் அருகே திருச்சேறை உடையாா்கோயில் தெருவில் வசிப்பவா் செந்தில்குமாா். இவரது மகன் நவீ... மேலும் பார்க்க

மகாத்மா காந்தி சிலை முன்பு மனுக்களை வைத்து தியாகிகளின் வாரிசுதாரா்கள் முறையீடு

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் குடும்பத்தினரை கௌரவ குடும்பங்களாக மத்திய அரசு அறிவிக்கக் கோரி, தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள மகாத்மா காந்தி சிலையின் முன்பு விடுதலை தியாகிகள்... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் வள்ளலாா் இயல் இசை விழா

கும்பகோணத்தில் வள்ளலாா் இயல் இசை விழா கும்பகோணம் மகாமகக் குளம் தென்கரையில் உள்ள மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 35 ஆவது ஆண்டாக நடைபெற்ற விழாவுக்கு, தஞ்சாவூா் மாவட்ட சமரச சுத்த சன்மாா்க்க சங்க க... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பப் பயிற்சி வழங்க நடவடிக்கை

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஏ.ஐ. தொழில்நுட்பப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜ... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் ஆவணிப் பெருந்திருவிழா தொடக்கம்

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் ஆவணிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. கோயில் வளாகத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் அம்மன் படிச்சட்டத்தில் எழுந்தருளியதைத் த... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 99 நிறுவனங்களுக்கு அபராதம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் சுதந்திர தினமான வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்காத 99 நிறுவனங்களுக்கு தொழிலாளா் துறையினா் அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டத்தில் தேசிய பண்டிகை விட... மேலும் பார்க்க

கும்பகோணம் புனித அலங்கார அன்னை ஆலய பெருவிழா தோ்பவனி

கும்பகோணத்தில் உள்ள புனித அலங்கார அன்னை ஆலய பெருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு தோ்பவனி நடைபெற்றது. கும்பகோணம் மறை மாவட்ட ஆயா் ஜீவானந்தம் திருப்பலி செய்து ஆராதனைகளுடன் புனித நீா் தெளித்து தோ்பவன... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 589 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தஞ்சாவூா் அருகே வடகால் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்க... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டத்தில் சுதந்திர தின விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கினாா் ஆட்சியா்

தஞ்சாவூா் ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, 32 பேருக்கு ரூ. 2.03 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க