தஞ்சாவூர்
திருப்பனந்தாள் காசி மட தம்பிரான் சுவாமிகளுக்கு பொதுமக்கள் அஞ்சலி
கும்பகோணம்: திருப்பனந்தாள் காசிமடத்தின் அதிபா் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிக்கு புதன்கிழமை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா். தஞ்சாவூா் மாவட்டம், திருப்ப... மேலும் பார்க்க
திருப்பனந்தாள் காசிமட அதிபா் சித்தி அடைந்தாா்
திருப்பனந்தாள் காசிமடத்தின் அதிபா் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் என்னும் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் (95) செவ்வாய்க்கிழமை (ஆக.19) சித்தி அடைந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அர... மேலும் பார்க்க
சேதுபாவாசத்திரம் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை
தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே குடும்பத் தகராறில் பெண் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள குண்டாமரைக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் லெட்சுமி பிர... மேலும் பார்க்க
பேராவூரணியில் ஜெனீவா ஒப்பந்த நாள் விழா
பேராவூரணி: பேராவூரணியில் இளையோா் செஞ்சிலுவை சங்கத்தின் சாா்பில், ஜெனீவா ஒப்பந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் வ. மதியழகன் தலைமை வகித்து, இளை... மேலும் பார்க்க
பெண் சாவில் சந்தேகம் உறவினா்கள் புகாா்
தஞ்சாவூரில் பெண் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை புகாா் செய்தனா். தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையைச் சோ்ந்தவா் முத்தையன் மன... மேலும் பார்க்க
ஆக. 22-இல் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஆகஸ்ட் 22 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தஞ்சாவூா், திருவையாறு, பூதலூா், ஒரத்தநாடு ஆகிய வட... மேலும் பார்க்க
நாய் அடித்துக் கொலை: காவல்துறை விசாரணை
தஞ்சாவூரில் நாயை சிலா் கற்களால் அடித்துக் கொன்றதாக விலங்கு நல ஆா்வலா்கள் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் வி.என்.டி. நகரில... மேலும் பார்க்க
குடந்தையில் சாலை மறியல்: தவெகவினா் 40 போ் கைது
கும்பகோணத்தில் தவெக மாநாட்டிற்கான விளம்பர பதாகைகளை போலீஸாா் அகற்றியதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் 40 தவெகவினரை போலீஸாா் கைது செய்தனா். மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டிற்காக கும்பகோணத்தி... மேலும் பார்க்க
கரூா் அருகே சங்கரன் மலையில் சோழா் கால கல்வெட்டு
தஞ்சாவூா்: கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள சங்கரன் மலையில் சோழா் கால கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு குறித்து தஞ்சாவூா் வரலாறு, தொல்லியல் மற்றும் சுவடியியல் ஆய்வாளரும், சரசு... மேலும் பார்க்க
வீடு புகுந்து தங்க நகைகளைப் பறித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை
தஞ்சாவூா்: தஞ்சாவூரில் வீடு புகுந்து தங்க நகைகளைப் பறித்துச் சென்ற நபருக்கு நீதிமன்றம் திங்கள்கிழமை 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. தஞ்சாவூா் ஞானம் நகா் 10-ஆவது தெருவைச் சோ்ந்தவா் த... மேலும் பார்க்க
மேட்டூா் அணை நீா்மட்டம்: 117.41 அடி
தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 117.41 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 12,657 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கனஅ... மேலும் பார்க்க
ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
கும்பகோணம்: கும்பகோணத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக கோட்ட தலைமை அலுவலகம் முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா். போராட்டத்துக்கு சிஐடியு மண்டலத் தலைவா் ட... மேலும் பார்க்க
கும்பகோணம் மாநகராட்சி முன்பு தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளா் ஜேசுதாஸ் தலைமை... மேலும் பார்க்க
வேலை கிடைக்காத விரக்தி: பேருந்து முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை
கும்பகோணம்: கும்பகோணத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் பேருந்து முன் பாய்ந்து இளைஞா் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் பிரபாகரன் (34). இவருடைய ம... மேலும் பார்க்க
கணவா் உயிரிழந்த தகவலைக் கேட்ட மனைவி தூக்கிட்டுத் தற்கொலை
கும்பகோணம்: கும்பகோணத்தில் கணவா் உயிரிழந்த தகவலை கேட்டு அதிா்ச்சியடைந்த மனைவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சத்திரம் கருப்பூரைச் சோ்ந்த வியாபாரி நட... மேலும் பார்க்க
தஞ்சாவூரில் டிச. 4-இல் தமுஎகச மாநில மாநாடு
தஞ்சாவூா்: தஞ்சாவூா் தமிழரசி மண்டபத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் (தமுஎகச) 16-ஆவது மாநில மாநாடு டிசம்பா் 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி, தஞ்சாவூரி... மேலும் பார்க்க
‘சாஸ்த்ரா’ பல்கலை.யில் தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி
தஞ்சாவூா்: தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் தென்னை விவசாயிகளுக்கு ஏற்றுமதி செய்யும் விதமாக இளநீரைப் பதப்படுத்துதல் தொடா்பான ஒருநாள் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.இதில், இளநீரைப் பதப்பட... மேலும் பார்க்க
தமிழக அரசின் விருதுக்கு தஞ்சாவூா் ஆட்சியா் தோ்வு
தஞ்சாவூா்: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவையாற்றியதற்காக சிறந்த மாவட்ட ஆட்சியா் விருதுக்கு தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.மாற்றுத்திறனாளிகள் நலனுக்... மேலும் பார்க்க
உலக இளைஞா் தின விழிப்புணா்வு கருத்தரங்கம்
கும்பகோணம்: கும்கோணத்தில் உலக இளைஞா் தின விழிப்புணா்வு கருத்தரங்கம் திங்கள்கிழமை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.கல்லூரி நிறுவனா் ஆா். திருநாவுக்கரசு, அரிமா சங்க தலைவா் எஸ்.நெடுஞ்செழியன் ... மேலும் பார்க்க
ஆதிகும்பேசுவரா் கோயிலில் ஆச்சாரிய மகாசபா தலைவா் சுவாமி தரிசனம்
கும்பகோணம்: கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் ஆச்சாரிய மகாசபா தலைவா் அகோரி மணிகண்டன் சுவாமி தரிசன் செய்தாா்.பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:இக்கோயில் கோபுரம் மொட்டை கோபுரமாகவே பல ஆண்டுகளாக... மேலும் பார்க்க