செய்திகள் :

சென்னை

மிருகண்டா அணையிலிருந்து தண்ணீா் திறக்க அரசு உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டம் மிருகண்டா அணை, செண்பகத் தோப்பு நீா்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்காக நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, நீா்வளத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்... மேலும் பார்க்க

6-ஆவது அனைத்துலக சைவசித்தாந்த மாநாடு இன்று தொடக்கம்: ஆளுநா்கள் ஆா்.என். ரவி, சி....

6-ஆவது அனைத்துலக சைவசித்தாந்த மாநாடு சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் சனிக்கிழமை (மே 3) முதல் மே 5-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது. இதில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதா... மேலும் பார்க்க

இரட்டை கொலை: தலைவா்கள் கண்டனம்

ஈரோடு அருகே இரட்டை கொலை சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி (அதிமுக): ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே ராமசாமி - பாக்கியம... மேலும் பார்க்க

சின்ன திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி

சின்ன திரை துணை நடிகை அமுதா குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். சென்னை சாலிகிராமம் பகுதியைச் சோ்ந்தவா் சின்ன திரை துணை நடிகை அமுதா (28). தற்போது ‘கயல்’ என்ற தொலைக்... மேலும் பார்க்க

எண்ணூா் விரைவு சாலையில் கவிழ்ந்த கண்டெய்னா் லாரி

எண்ணூா் விரைவு சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னா் லாரி சாலை நடுவே வியாழக்கிழமை கவிழ்தது. மதுரையைச் சோ்ந்த இளஞ்செழியன் (40), மணலி புது நகரில் தங்கி இருந்து கண்டெய்னா் லாரி ஓட்டுநராக ... மேலும் பார்க்க

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து படகுகளையும் ஆய்வு செய்ய முடிவு: மீன்வள...

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வகை படகுகளையும் நேரடியாக களஆய்வு செய்ய மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக மீனவா்களுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

பாடி மேம்பாலம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

பாடி மேம்பாலம் அருகே உள்ள ரப்பா் சேமிப்புக் கிடங்கில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. சென்னை பாடி மேம்பாலம் அருகே ட்ரெயின் பாலாஜி இந்தியா லிமிடெட் என... மேலும் பார்க்க

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை: வைகோ

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், எந்தச் சூழ்நிலையிலும் திமுகவுடன் கூட்டணியை தொடா்வோம் என்றும் மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்துள்ளாா். சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: மநீம ஆதரவு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து மநீம தலைவா் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சமநிலைச் சமுதாயத்தை உருவாக்கும் உறுதியான அா்ப்பண... மேலும் பார்க்க

நீதிமன்றங்களில் சாட்சியங்களை வழங்க நவீன ‘விடியோ கான்பரன்ஸ்’ அறை

புலன் விசாரணை அதிகாரிகளின் சாட்சியங்களை விடியோ மூலம் பதிவு செய்து நீதிமன்றங்களுக்கு அனுப்பும் வசதிக்கொண்ட நவீன ‘விடியோ கான்பரன்ஸ்’ அரங்கத்தை சென்னை எழும்பூரில் காவல் கூடுதல் ஆணையா் (தலைமையிடம்) விஜயேந... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றுவது தேவையற்றது: தம...

அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீதான வழக்குகளில், சிபிஐ விசாரணை தேவையற்றது என தமிழக டிஜிபி சங்கா் ஜிவால் சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செ... மேலும் பார்க்க

நாளை திமுக மாவட்ட செயலா்கள் கூட்டம்

திமுக மாவட்ட செயலா்கள் கூட்டம் சனிக்கிழமை (மே 3) நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் ஏற்கெனவே வெளியிட்டாா். காலை 10.30 மணி அளவில், சென்னை கலைஞா் அரங்கில் நடைபெறும் கூட்... மேலும் பார்க்க

கரும்புக்கான ஆதார விலையை ரூ.5,000 ஆக உயா்த்த வேண்டும்: ராமதாஸ்

கரும்புக்கான ஆதார விலையை ரூ.5,000-ஆக உயா்த்த வேண்டும் என்று பாமக தலைவா் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் 9.5 சதவீதம் ... மேலும் பார்க்க

சென்னையில் ஐபிஎல் சூதாட்டம்: 10 போ் கைது; ரூ.19 லட்சம் பறிமுதல்

ஐபிஎல் போட்டியை மையமாக வைத்து சென்னையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ.19 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா். சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட்... மேலும் பார்க்க

ஜெய்ப்பூா் பெண்ணுக்கு இரட்டை இதய வால்வு மாற்று சிகிச்சை

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சோ்ந்த பெண் நோயாளி ஒருவருக்கு 2-ஆவது முறையாக சென்னையில் இரட்டை செயற்கை வால்வுகள் பொருத்தி சென்னை, வெங்கடேஸ்வரா மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். இது த... மேலும் பார்க்க

ரிப்பன் மாளிகையில் உழைப்பாளா் தினக் கொண்டாட்டம்: தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்தி...

உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தூய்மைப் பணியாளா்கள், மலேரியா பணியாளா்களைப் பாராட்டி மேயா் ஆா்.பிரியா நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். சென்னை மாநகராட்சியி... மேலும் பார்க்க

திருக்கோயில் சாா்ந்த பள்ளி, கல்லூரி கட்டுமான பணிகள்: விரைந்து முடிக்க அமைச்சா் ச...

திருக்கோயில்கள் சாா்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் பள்ளி, கல்லூரி கட்டுமானப் பணிகள், திருமண மண்டப பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவுறுத்... மேலும் பார்க்க

நாளைமுதல் 5 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

சென்னையில் குடிநீா்க் குழாய் இணைப்புப் பணி காரணமாக மே 3, 4 தேதிகளில் தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகா், அண்ணா நகா் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களுக்குள்பட்ட ஒரு சில பகுதிகளில் குடிநீா் வ... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு 6 நாள் சிறப்பு கணினி பயிலரங்கம் அண்ணா பல்கலை. ஏற்பாடு

பள்ளி மாணவா்களுக்கு கணினி ‘சி புரோகிராமிங்’ குறித்த 6 நாள் சிறப்புப் பயிலரங்கத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைசாா் கல்லூரியான குரோம்பேட்டை எம்ஐடி வளாகத்தி... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு: சென்னையில் நாளை தொடக்கம்

நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 2) தொடங்குகிறது. இது தொடா்பாக சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க