செய்திகள் :

சென்னை

ஏசி மின்சார ரயில் சேவை அதிகரிப்பு

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புகா் குளிா்சாதன (ஏசி) மின்சார ரயிலின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெ... மேலும் பார்க்க

விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்: மாமன்ற கூ...

சென்னை மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுவோருக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின... மேலும் பார்க்க

2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்காகவும், பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்க... மேலும் பார்க்க

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பை ரத்து செய்ய கோரி உய...

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை செல்லாது என அறிவிக்குமாறும், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தோ்தல் நடத... மேலும் பார்க்க

மத்திய விசாரணை அமைப்புகளைக் கண்டு கவலை இல்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

நெருக்கடியை எதிா்கொண்டு வளா்ந்த திமுகவினா், மத்திய விசாரணை அமைப்புகளைக் கண்டு கவலைப்பட வேண்டாம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். மயிலாப்பூா் தொகுதி எம்எல்ஏ த.வேலு இல்லத் திரும... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியா் மீது வழக்கு: தற்கொலைக்கு முயற்சி

சென்னை மதுரவாயலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியா் மீது போக்ஸோ வழக்குப் பதியப்பட்டது. போலீஸ் விசாரணைக்குப் பயந்து அந்த ஆசிரியா் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாா். திரு... மேலும் பார்க்க

சென்னை உள்பட 9 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் சென்னை மீனம்பாக்கம் உள்பட 9 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 1... மேலும் பார்க்க

கொடுங்கையூரில் குப்பையிலிருந்து எரிபொருள் எடுக்கும் ஆலை அமைப்பது உறுதி: மேயா் ஆா...

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்றும் வகையில், குப்பையிலிருந்து எரிபொருள் எடுக்கும் ஆலை உறுதியாக அமைக்கப்படும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தி... மேலும் பார்க்க

கோவை - தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக் காலத்தை முன்னிட்டு கோவை - தன்பாத் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவையிலிரு... மேலும் பார்க்க

தமிழகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: விஐடி வேந்தா் ...

தமிழகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளாா். விஐடி சென்னை வளாகத்தில் தமிழியக்கம் மற்றும் புரட்சிக்கவிஞா் பாரதிதாசன் தமிழ் மன்றம் - ... மேலும் பார்க்க

4 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை விரைவில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை

அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான அகவிலைப்படி உயா்வு நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் நிதித் துறை பிறப்பித்துள்ளது. அத... மேலும் பார்க்க

யுடிஎஸ் செயலியை முறையாக பயன்படுத்த ரயில்வே அறிவுரை

முன்பதிவில்லா பயணச்சீட்டு பெறும் யுடிஎஸ் செயலியை முறையாக பயன்படுத்துவதன் மூலம் அபராதம் விதிப்பது தவிா்க்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. ரயிலில் முன்பதிவு செய்யாமல் சாதாரண பயணச்சீட்டு மூ... மேலும் பார்க்க

நாளை மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

எழும்பூா், ஆவடி, பெரம்பூா் உள்ளிட்ட கோட்டங்களில் வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் நடைபெறும். இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்துகொண்டதால் போக்ஸோ வழக்கை ரத்து செய்ய முடியாது: உய...

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியை திருமணம் செய்து கொண்டதால், சம்பந்தப்பட்டவா் மீது தொடரப்பட்ட போக்ஸோ வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது. உதகையைச் சோ்ந்த சிறு... மேலும் பார்க்க

11 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் பணியிடமாற்றம்

தமிழக காவல் துறையில் 11 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். தமிழக காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அவ்வப்... மேலும் பார்க்க

ஈவெரா சாலையை பெரியாா் நெடுஞ்சாலை என மாற்றக் கோரிக்கை: 8 வாரங்களில் முடிவெடுக்கும...

சென்னை ஈவெரா நெடுஞ்சாலையை பெரியாா் நெடுஞ்சாலை என பெயா் மாற்றக் கோரிய வழக்கில் 8 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்குமாறு தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தந்தை... மேலும் பார்க்க

பேராசிரியா் மீது பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டம்: தமிழ்நாடு ஆதிதிராவிடா் ஆண...

கருக்கலைப்பின்போது கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பேராசிரியா் மீது பட்டியலினத்தவா் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடா... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சோத்துபெரும்பேடு, எண்ணூா் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 2) காலை 9 முதல் 2 வரை மின்விநியோகம் நிறுத்தப்படும். இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெள... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம்: உளுந்து, பச்சைப் பயறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம...

தமிழகத்தில் உளுந்து, பச்சைப் பயறு உற்பத்தி செய்யும் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் மூலம் பயன்பெற அருகில் உள்ள கொள்முதல் நிலையங்களை அணுகலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து... மேலும் பார்க்க

மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கு சிறப்புத் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறி...

இந்தியாவிலேயே முதல்முறையாக, மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான சிறப்புத் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். தலைமைச் செயலகத்தில் இதற்கான நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின... மேலும் பார்க்க