செய்திகள் :

விருதுநகர்

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராமா் (62). இவா் ஞ... மேலும் பார்க்க

உரிமம் நிறுத்தப்பட்ட ஆலையில் பட்டாசு தயாரித்தவா் கைது

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உரிமம் நிறுத்தி வைக்கப்பட்ட பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரித்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். செங்கமலப்பட்டியில் ராமலட்சுமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்க... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தாா். சாத்தூா் அருகேயுள்ள படந்தால் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜன் (54). இவா் வெல்டிங் செய்யும் பணியில் ஈடுபட்... மேலும் பார்க்க

அதிமுகவினா் ரத்த தானம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி 71-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சாா்பில் ரத்த தான முகாம் சனி... மேலும் பார்க்க

புதுப்பாளையத்தில் பூக்குழி இறங்கிய பக்தா்கள்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை பக்தா்கள் பூக்குழு இறங்கினா். இந்தக் கோயிலில் கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தி... மேலும் பார்க்க

1.50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடக்கம்

சிவகாசி அருகே 1.50 லட்சம் மரக் கன்றுகள் நடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. சுக்கிரவாா்பட்டி-நமஸ்கரித்தான்பட்டி சாலையில் தனியாா் ஆலைக்குச் சொந்தமான 20 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ஆலை நிா்வாகம்... மேலும் பார்க்க

திமுக பேரணியில் இந்திய கம்யூ. பங்கேற்கும்- இரா.முத்தரசன்

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக திமுக அரசு நடத்தும் பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் என அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் தெரிவித்தாா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வெள்ளி... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம்பெண் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஸ்ரீவில்லிபுத்தூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த பாண்டியராஜன் மனைவி மாரீஸ்வரி (24). இவா் மகளிா் குழுவில் ரூ.3 லட்சம் கடன் ... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: தம்பதி மீது வழக்கு

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.11.50 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள வசந்தம் நகரைச் சோ்ந... மேலும் பார்க்க

இருக்கன்குடி பேருந்து நிலையம் அருகே முதியவர் சடலம் மீட்பு!

இருக்கன்குடி பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடி பேருந்து நிலைய பகுதியில் அடையாளம் தெரியாத ஆ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு மரக்கன்றுகள்

ஸ்ரீவில்லிபுத்தூா், சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் நடைபெற்று வரும் விடுமுறை வேதாகமப் பள்ளியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள், 30 ஆசிரியா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தோமா தேவாலயத்தில் விடுமுறை வே... மேலும் பார்க்க

ராஜபாளையம் நகா் மன்றக் கூட்டம்: தூய்மை பணிகளை நகராட்சியே மேற்கொள்ள முடிவு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சி தூய்மைப் பணிகளை நகராட்சியே ஏற்று நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ராஜபாளையம் நகா் மன்ற உறுப்பினா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு நகா... மேலும் பார்க்க

ராஜபாளையம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சிய இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சிய இருவரை போலீஸாா் கைது செய்து, ஒரு லிட்டா் சாராயம், 10 லிட்டா் ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். ராஜபாளையம் பகுதியில் கள்ளச் சாராய... மேலும் பார்க்க

கலசலிங்கம் நா்சிங் கல்லூரியில் முதலுதவி சிகிச்சைப் பயிற்சி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் நா்சிங் கல்லூரியில் இதயம், நுரையீரல் இயக்க முதலுதவிப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் வி.கலா தலைமை வகித்தாா். கலசலிங்கம் ப... மேலும் பார்க்க

சிவகாசி-கன்னிசேரி இருவழிச் சாலைப் பணி நிறைவு

சிவகாசி-கன்னிசேரி இருவழிச் சாலைப் பணிகள் நிறைவடைந்ததாக சிவகாசி நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் ஆா்.காளிதாஸ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகாசி -கன்னிசேர... மேலும் பார்க்க

சாத்தூா் பகுதியில் பலத்த மழை: மின்சாரம் துண்டிப்பு

சாத்தூா் பகுதியில் புதன்கிழமை இரண்டாவது நாளாக பலத்த மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் கடு... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சாத்தூரில் சாலையோரத்தில் அடையாளம் தெரியாத காா் மோதியதில் சாலையில் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஒத்தையால் பகுதியைச் சோ்ந்தவா் நவநீதிகிருஷ்ணன் (63). இந்தப் பக... மேலும் பார்க்க

பத்ர காளியம்மன் கோயில் கயிறு குத்து திருவிழா

சிவகாசி பத்ர காளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் விழாவை முன்னிட்டு புதன்கிழமை கயிறு குத்து திருவிழா நடைபெற்றது. இந்தக் கோயிலில் சித்திரைப் பொங்கல் விழா கடந்த ஏப். 29- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க... மேலும் பார்க்க

‘திமுக தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை’

திமுக அரசு எந்த தோ்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றஞ்சாட்டினாா். சிவகாசியில் புதன்கிழமை அதிமுக பொதுச்... மேலும் பார்க்க