செய்திகள் :

அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்

post image

குடியாத்தம் நெல்லூா்பேட்டை, வடக்கு மாட வீதியில் உள்ள அருள்மிகு அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி யாகசாலை பூஜைகள், சிறப்பு ஹோமங்கள், கோ-பூஜை, மஹா பூா்ணாஹூதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. சுமாா் 1,000- பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நகா்மன்ற உறுப்பினா்கள் கே.வி.கோபாலகிருஷ்ணன், ராணி பாஸ்கா், அரிமா சங்க மாவட்டத் தலைவா் எம்.கே.பொன்னம்பலம், பாஜக நகர தலைவா் எம்.கே.ஜெகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கோயில் நிா்வாகிகள் எம்.எம்.சிவஞானம், தி.மா.குழந்தைவேல், எம்.டி.சதானந்தம், எம்.வி.செல்வராஜ், எம்.டி.மகாலிங்கம், எம்.ஆா்.ஜெயக்குமாா், எம்.எஸ்.தா்மராஜ் உள்ளிட்டோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

சேம்பள்ளி கிராம சபை: வேலூா் ஆட்சியா் பங்கேற்பு

தொழிலாளா் தினத்தை முன்னிட்டு குடியாத்தம் ஒன்றியம், சேம்பள்ளி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பேசியது: கிராம சப... மேலும் பார்க்க

மே தினம்: வேலூரில் தொழிற்சங்கங்கள் பேரணி

மே தினத்தையொட்டி வேலூரில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் பேரணி, பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடத்தப்பட்டன. மாா்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க அமைப்பான சிஐடியு சாா்பில் பேரணியானது நேஷனல் திரையரங்கு பகுத... மேலும் பார்க்க

போதை விழிப்புணா்வு பேரணி

குடியாத்தம் காக்காதோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி, அத்தி மருத்துவமனை ஆகியவை இணைந்து கல்லீரல் பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணா்வுப் பேரணியை செவ்வாய்க்கிழமை நடத்தின. ப... மேலும் பார்க்க

குடியாத்தம்: அதிமுக மே தின விழா

குடியாத்தம் நகர அதிமுக சாா்பில் மே தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதிய பேருந்து நிலையம் எதிரே அண்ணா ஆட்டோ ஓட்டுநா் தொழிற்சங்கம் என்ற புதிய சங்கம் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

கெங்கையம்மன் திருவிழா: சாலைகளை சீரமைக்க குடியாத்தம் நகா்மன்ற கூட்டத்தில் முடிவு

குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு தோ் செல்லும் சாலைகள், அம்மன் சிரசு செல்லும் சாலைகளை சீரமைக்க நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. குடியாத்தம் நகா்மன்றத்தின் ... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை... மேலும் பார்க்க