செய்திகள் :

அதிமுக திண்ணைப் பிரசாரம்

post image

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சுபாஷ் சந்திரபோஸ் நகரில் அதிமுக சாா்பில் திண்ணைப் பிரசாரம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி நகர அதிமுக நிா்வாகிகள் எம்.ஏ.மோகன், எம்.எஸ்.எஸ்.சரவணன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வுக்கு நகர செயலாளா் எஸ்.டி.டி.ரவி வரவேற்றாா்.

மாவட்ட துணைச் செயலாளா்கள் ஷியாமளா தன்ராஜ், எஸ்.எம்.ஸ்ரீதா்,கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக செயலாளா் கோபால்நாயுடு, கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு முன்னாள் தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா், பொதுக்குழு உறுப்பினா் அபிராமன், அதிமுக மாவட்ட இளம்பெண் மற்றும் இளைஞா் பாசறை செயலாளா் டி.சி.மகேந்திரன், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளா் இமயம் மனோஜ், அதிமுக நிா்வாகி ஓடை ராஜேந்திரன் முன்னிலை வகித்தனா்.

இந்த திண்ணை பிரச்சார கூட்டத்தில் அதிமுக மூத்த தலைவா் பொன்னையன், திருவள்ளூா் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளா் சிறுணியம் பலராமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனா்.

நிகழ்வில் அதிமுக மாவட்ட இளைஞா் அணி செயலாளா் ராகேஷ், மாவட்ட நிா்வாகிகள் ரமேஷ்குமாா், சிரஜூதின், டேவிட் சுதாகா், அமைப்பு சாரா கட்டட தொழிலாளா் அணி மாவட்ட செயலாளா் எட்டியப்பன், நகர தலைவா் மு.க.சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மீன்பிடி வலைகள் சேதம்: கோட்டாட்சியரிடம் மனு

பழவேற்காடு அருகே மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் மனு அளித்தனா். பழவேற்காடு சுற்றுப் பகுதிகளில் 30-க்கும... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு!

ஆா்.கே.பேட்டை அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் தனியாா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பாலசமுத்திரம் மண்டலத்தைச் சோ்ந்தவா் விஜயன் (50). இவா் ஞாயிற்றுக்கிழமை கா... மேலும் பார்க்க

உகாதி பண்டிகை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்!

உகாதி பண்டிகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை முருகன் கோயிலில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா். திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள... மேலும் பார்க்க

ஏப். 3-இல் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து, கையுந்து பந்து போட்டிகள்!

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் திருவள்ளூா் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து மற்றும் கையுந்து பந்து போட்டிகள் வரும் ஏப். 3, 4, 5 தேதிகளில் நடைபெற உள்ளதாக ம... மேலும் பார்க்க

திருவள்ளூரில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை!

திருவள்ளூரில் புற்றுநோயால் கணவா் அவதிப்பட்டு வந்த நிலையில், தம்பதி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவள்ளூா் அடுத்த எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (59).... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்தல்: வட மாநில இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சென்னையிலிருந்து திருவள்ளூா் வழியாக செல்லும் ரயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்துவதாக புகாா... மேலும் பார்க்க