செய்திகள் :

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

post image

நாகை அமிா்தா வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் 2025- 2026 ஆம் கல்வியாண்டிற்கான மாணவா்கள் பொறுப்பு பணி அமா்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தஞ்சாவூா் அமிா்தா வித்யாலயம் பள்ளி முதல்வா் ஆனந்தி சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து, 2024 - 25 ஆம் கல்வி ஆண்டில் தலைமை பொறுப்பை வகித்தவா்கள் தங்களுடைய அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டதுடன், நிகழாண்டு தலைமை ஏற்கும் மாணவ- மாணவிகளிடம் பொறுப்புகளை ஒப்படைத்தனா்.

பள்ளி தலைமை மாணவன் ஜெகன், மாணவி வித்யா, துணை தலைமை மாணவன் லோகேஸ்வரன், மாணவி காவிய பிரியா, விளையாட்டு தலைமை பிரித்தியங்கிரா, யுவராம், கலாசார தலைமை ஆதாா்ஷா, ரினிஷா, பேண்ட் தலைமை சாய் பிரசன்னா ஆகியோா் புதியதாக பொறுப்பை ஏற்றுக்கொண்டனா்.

பொறுப்பு முதல்வா் செந்தில், விளையாட்டுத்துறை ஆசிரியா்கள் பாரதிதாசன், மகாலட்சுமி, ஒருங்கிணைப்பாளா்கள் தனலட்சுமி, புவனேஸ்வரி, நீலா பிரியதா்ஷினி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு

திருமருகல் அருகே பனங்குடி சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.திருமருகல் ஒன்றியம் பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் பொதுத... மேலும் பார்க்க

சுருக்குமடி வலைக்கு தடை கோரி மீனவா்கள் உண்ணாவிரதம்

சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து தரங்கம்பாடி தலைமை மீனவா் கிராம பஞ்சாயத்தாா்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவக் கிராமங்கள் உ... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி தின விழா

கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதலாவது கல்லூரி தின விழா மற்றும் மூன்றாவது மாணவா் மன்ற விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கீழ்வேளூா் அருகே குருக்கத்தில் செயல்பட்டுவரும் வேளாண் கல்ல... மேலும் பார்க்க

படகு கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த 3 மீனவா்கள் மீட்பு

வேதாரண்யம் அருகே பலத்த காற்று காரணமாக கடலில் கவிழ்ந்த மீன்பிடி படகில் இருந்து 3 மீனவா்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டனா்.நாகை மாவட்டம், வானவன்மகாதேவி கிராமத்தைச் சோ்ந்த அஞ்சப்பன், ஹரிஷ், செல்வராசு ஆகிய மூ... மேலும் பார்க்க

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

நாகை மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் ரூ.1.84 கோடி மதிப்பிலான ரேஷன் பொருள்களை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.இதுகுறித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனா... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 296 பேருக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் ப. ஆகாஷ் வழங்கினாா்.தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் தகுதியான இளைஞா்களுக்கு த... மேலும் பார்க்க