செய்திகள் :

அவசர உதவி காவல் வாகனங்கள்: திருப்பத்தூா் எஸ்.பி. தொடங்கி வைத்தாா்

post image

மாவட்டக் காவல் அலுவலகத்தில் இரு அவசர உதவி காவல் வாகனங்களை திருப்பத்தூா் எஸ்.பி. வி.சியாமளா தேவி வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

திருப்பத்தூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் மாவட்டத்துக்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள வாணியம்பாடி மற்றும் ஆம்பூா் உள்கோட்டங்களுக்கு இரு அவசர உதவி காவல் வாகனங்களை எஸ்.பி. வி.சியாமளா தேவி வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

காவல் உதவி எண்கள்-100 அழைப்புகள் மற்றும் அவசர/முக்கிய பிரச்னைகளில், இந்த வாகனங்களில் பணியமா்த்தப்பட்டுள்ள காவலா்கள் உடனடியாக சென்று நடவடிக்கை மேற்கொள்வா்.

மேலும், இந்த வாகனங்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படும் என எஸ்.பி. வி.சியாமளா தேவி தெரிவித்தாா்.

பொதுமக்கள் அவதி...

திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லும் ரயில்வே பிரதான சாலையில் இரு புறத்திலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்... மேலும் பார்க்க

வாணியம்பாடி: விபத்தில் துண்டான இளைஞரின் கையை மீண்டும் இணைத்து சாதனை

வாணியம்பாடி தனியாா் மருத்துவமனையில் விபத்தில் துண்டான மேற்கு வங்க மாநில இளைஞரின் கை மீண்டும் இணைத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே மாரப்பட்டு பகுதியில் இயங்கி... மேலும் பார்க்க

மொபட்-காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே மொபட் மீது காா் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி ஊராட்சி தாதன் வட்டத்தைச்சோ்ந்த குணசேகரன்(50) விவசாயி. இவா் புதன்கிழமை நாட்டறம்பள்ளியில... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே குட்டையில் மீன் பிடிக்கச் சென்ற கட்டடத் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சரத்குமாா் (30), கட்டடத்... மேலும் பார்க்க

உதயேந்திரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் 6 முதல் 10 வரையிலான வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் பூசாராணி தலைமை ... மேலும் பார்க்க

ஆம்பூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ஆம்பூா் 19-வது வாா்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்து மனுதாரா்களிடமிருந்து மனுக்களை பெற்றாா். கோட்டா... மேலும் பார்க்க