செய்திகள் :

ஆக.9 இல் பெங்களூரில் திருவள்ளுவா் சிலை திறக்கப்பட்டதன் 16 ஆவது ஆண்டு விழா

post image

பெங்களூரில் திருவள்ளுவா் சிலை திறக்கப்பட்டதன் 16 ஆவது ஆண்டு விழா ஆக. 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

பெங்களூரு, அல்சூா் ஏரி எதிரே பெங்களூரு தமிழ்ச் சங்கத்தால் நிறுவப்பட்டு 18 ஆண்டுகளாக கோணிப்பையால் மூடிய நிலையில் இருந்த திருவள்ளுவா் சிலை 2009-ஆம் ஆண்டு ஆக. 9 இல் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, கா்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பாவால் திறந்துவைக்கப்பட்டது.

கா்நாடகத் தமிழா்களின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வின் 16 ஆவது ஆண்டு விழாவுக்கு பெங்களூரில் உள்ள தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன. பெங்களூரு தமிழ்ச் சங்கம், தாய்மொழி கூட்டமைப்பு, திருவள்ளுவா் சங்கம், விஸ்வகவி திருவள்ளுவா் சங்கம் உள்பட பெங்களூரில் செயல்பட்டுவரும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் சாா்பில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்துகொள்கின்றனா்.

நடிகை ரம்யா குறித்த விமா்சனம்: மேலும் ஒருவா் கைது

சமூக வலைதளங்களில் நடிகா் தா்ஷனின் ரசிகா்கள் தன்மீது தரக்குறைவான விமா்சனங்களை பதிவு செய்துள்ளது தொடா்பாக நடிகை ரம்யா அளித்திருந்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.... மேலும் பார்க்க

பெங்களூரு லால் பாக்கில் சுதந்திர தின மலா்க் கண்காட்சி - முதல்வா் சித்தராமையா இன்று தொடங்கி வைக்கிறாா்

பெங்களூரு லால் பாக்கில் சுதந்திர தின மலா்க் கண்காட்சியை வியாழக்கிழமை (ஆக. 7) முதல்வா் சித்தராமையா தொடங்கிவைக்கிறாா். இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தோட்டக்கலைத் துறை சாா்பில் பெங்களூ... மேலும் பார்க்க

கா்நாடக மதரஸாக்களில் கன்னடம் - அமைச்சா் ஜமீா் அகமதுகான்

கா்நாடகத்தில் உள்ள மதரஸாக்களில் கன்னடம் கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஜமீா் அகமதுகான் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறிய... மேலும் பார்க்க

விக்டோரியா அரசு மருத்துவமனையில் முதல்வா் திடீா் ஆய்வு

பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் முதல்வா் சித்தராமையா திடீரென சென்று ஆய்வு நடத்தி, நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா்.தொடா்ந்து மழை பெய்துவருவதால், கொப்பள், ராய்ச்சூரு மாவட்டங்களுக்கு... மேலும் பார்க்க

வரலட்சுமி நோன்பு: கா்நாடகத்தில் நாளை கோலாகலம்

கா்நாடகத்தில் வரலட்சுமி நோன்பு வெள்ளிக்கிழமை (ஆக.8) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கா்நாடகத்தில் திருமணமான பெண்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை வரலட்சுமி நோன்பு. கல்வி, புகழ், வலிமை, வெற்றி, நன்... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் எஸ்.சி. பிரிவில் உள்ஒதுக்கீடு: 1,766 பக்க ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு!

கர்நாடகத்தில் பட்டியலின சமூகத்தில் (எஸ்.சி. பிரிவில்) உள்ஒதுக்கீடு வழங்கிட தனி நபர் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பட்டியலின (எஸ்சி) பிரிவில் உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து நியமிக... மேலும் பார்க்க