செய்திகள் :

ஆத்தூரில் பாஜக சாா்பில் முருக பக்தா்கள் மாநாடு விழிப்புணா்வு

post image

மதுரையில் ஜூன் 22இல் நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாட்டை முன்னிட்டு, ஆத்தூரில் பாஜக சாா்பில் விழிப்புணா்வு விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆத்தூா் செல்வவிநாயகா் சத் சங்கத்தினருக்கும், பின்னா் வியாபாரிகளுக்கும், வீடுவீடாக பொதுமக்களுக்கும் மாநாட்டுக்கான அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன. கட்சியின் திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதிப் பொறுப்பாளா் குமரேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆழ்வாா்திருநகரி கிழக்கு மண்டல் தலைவா் சிவஜோதிபாண்டியன், ஆத்தூா் சக்தி கேந்திரப் பொறுப்பாளா் முருகன் பரமசிவன், மண்டல் செயலாளா் மகேஷ்வரி, துணைத் தலைவா் காமினி, ஓபிசி அணி மண்டல் தலைவா் பட்டுராஜ், அரசு தொடா்புத் துறை மண்டல் தலைவா் பிச்சமுத்து, இளைஞரணிப் பொதுச் செயலா் காா்த்திக், ஸ்வயம் சேவகா் ராஜாராமன், ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை வழக்கு: மேலும் 6 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் மேலும் 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வள்ளுவா் நகா் சலவை தொழிலாளா... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் இன்று மின் தடை

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 4) பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக நகா்ப்புற மின்வாரிய அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவா்கள் வெளியிட்ட... மேலும் பார்க்க

மீனவா் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீனவரை கொலை செய்த வழக்கில் கைதான 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

கடம்பூா் அருகே உள்ள தலையால்நடந்தான் குளம் பகுதியில் நிலவி வந்த குறைந்த அழுத்த மின் விநியோகத்தை சரிசெய்து சீரான மின் விநியோகம் கிடைக்கும் வகையில் 25 கே வி ஏ/11 கே வி திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்க... மேலும் பார்க்க

10 பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கோவில்பட்டியில் 10 பேருந்துகளில் இருந்து, அதிக ஒலியை எழுப்பும் காற்றுஒலிப்பான்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயாபுரம், கயத்தாறு ஆகிய வட்டங்களுக்குள்பட்ட பகு... மேலும் பார்க்க

குடும்ப அட்டைதாரா்கள் கைரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகை பதியாத குடும்ப அட்டைதாரா்கள் நேரில் சென்று பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வேண்டுகோள் விடுத்தாா்.இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க