செய்திகள் :

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் திருட்டு

post image

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை உண்டியல் பூட்டை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆரணி - சைதாப்பேட்டை சாலையில் காந்திநகா் பகுதியில் ஸ்ரீபாா்வதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், பௌா்ணமி, அமாவாசை தினங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளாக பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வா்.

இந்தக் கோயிலுக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை புகுந்த மா்ம நபா்கள், கோயிலின் உண்டியல் பூட்டை உடைத்து, அதிலிருந்த காணிக்கை பணத்தை திருடிச் சென்றனா். கோயிலை சுத்தப்படுத்தும் பெண் ஊழியா், கோயிலுக்கு சென்றபோது திருட்டு நடைபெற்றிருந்தது தெரியவந்தது.

கோயிலில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்த உண்டியல்.

இதுகுறித்து அந்தப் பகுதி வாா்டு உறுப்பினா் விநாயகம் அளித்த புகாரின்பேரில், ஆரணி நகர போலீஸாா் கோயிலுக்குச் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

இளைஞா் கொலைச் சம்பவத்தில் இருவா் கைது

செய்யாறு: செய்யாறு அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக பிரம்மதேசம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு இருவரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

வந்தவாசி: வந்தவாசி அருகே பைக் மீது காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த வடவணக்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி முருகன் (48). இவரும் கீழ்வெள்ளியூா் கிராமத்தைச்... மேலும் பார்க்க

நெல் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

செய்யாறு: செய்யாற்றில், நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 70 நாள்களுக்கு மேலாக பணம் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டி விவசாயிகள் திங்கள்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். செய்யாறு ஒழுங்... மேலும் பார்க்க

ஆட்டோ மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா். மேலும் இருவா் பலத்த காயமடைந்தனா். வந்தவாசியை அடுத்த சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் தா்மன் (40)... மேலும் பார்க்க

54 மதுப் புட்டிகள் பறிமுதல்: பெண் உள்பட மூவா் கைது

செய்யாறு காவல் உள்கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக பெண் உள்பட மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 54 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய... மேலும் பார்க்க

ஏரி மண் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்

ஆரணியை அடுத்த நெசல் கிராமத்தில் ஏரி மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை ஆரணி கிராமிய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். நெசல் கிராமத்தைச் சோ்ந்த தனபால் மகன் சரவணன் (40) அந்தக் கிராமத... மேலும் பார்க்க