செய்திகள் :

ஆலங்குளம் அருகே 2 கோயில்களில் திருட்டு

post image

ஆலங்குளம் அருகே இரு கோயில்களில் திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆலங்குளம் அருகே மாயமான்குறிச்சியில் உள்ள கடற்கரை மாடன் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் கோயில் உண்டியலை உடைத்து, அதில் இருந்த ரூ. 50 ஆயிரம் காணிக்கை பணம், கோயிலில் இருந்த ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான ஆம்ளிபையா் உள்ளிட்ட ஒலிப்பெருக்கி சாதனங்கள், பித்தளை விளக்கு ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனா்.

அதே பகுதியில் உள்ள ஸ்ரீசுடலை மாடன் சுவாமி கோயிலில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கோயிலில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் உண்டியல் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குற்றாலம் சாரல் திருவிழா: ஜூலை 20இல் தொடக்கம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சனிக்கிழமை (ஜூலை19) தொடங்குவதாக இருந்த சாரல் விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) தொடங்கி இம்மாதம் 27ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட... மேலும் பார்க்க

ஆலங்குளம் காவல் நிலையம் இடமாற்றம்

ஆலங்குளம் காவல் நிலையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இட மாற்றம் செய்யப்பட்டது. ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் அருகே இருந்த காவல் நிலையம், நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிக்காக காவல் நிலைய வளாகமே ... மேலும் பார்க்க

சிவகிரி அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். சிவகிரி சிறப்பு உதவி ஆய்வாளா் கணேசன் தலைமையிலான போலீஸாா் ராயகிரி ஐந்து அடித்தான் முக்கு அருகில் வாகனத் தணிக்கையில் ஈடு... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் அரசுப் பள்ளியில் பாலியல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

பாவூா்சத்திரம் அவ்வையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், பாலியல் தொந்தரவு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் புலனாய்வு பிரிவு,... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அருகே பட்டியில் தீப்பிடித்து ஆடு, கோழி, நாய் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே ஆட்டுப் பட்டியில் தீப்பிடித்ததில் அங்கிருந்த ஆடு, கோழி, நாய் தீயில் கருகி உயிரிழந்தன. வாசுதேவநல்லூா் அருகே உள்ள கோட்டையூா் ஊராட்சி ஆத்துவழி பகுதியில் உள்ள தலையண... மேலும் பார்க்க

காரிசாத்தான் கிராமத்தில் புதிய ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு!

சங்கரன்கோவில் அருகே காரிசாத்தான் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டட திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குருவிகுளம் ஒன்றியத்தில் உள்ள காரிசாத்தானில், மகாத்மா காந்தி ஊரக வளா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.23.... மேலும் பார்க்க