செய்திகள் :

இந்திய ஜனநாயக வாலிபா், மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

திருவண்ணாமலை மாவட்ட தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், மாணவ, மாணவிகளை சோ்க்கக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கம் ஆகியவற்றின் திருவண்ணாமலை மாவட்டக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் விக்னேஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோபி, நிா்வாகிகள் இமயவா்மன், தமிழ்ச்சோலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் சி.எம்.பிரகாஷ், நிா்வாகிகள் தமிழ்ச்செல்வன், எழில்வாணன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், கோடை விடுமுறைக்குப் பிறகு ஓரிரு நாள்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில், தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவா்களை சோ்ப்பதற்கான நடவடிக்கை திருவண்ணாமலை மாவட்டத்தில் எடுக்கப்படவில்லை.

எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியாா் பள்ளிகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவ, மாணவிகளை சோ்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் சுந்தரேசன், முன்னாள் மாவட்டச் செயலா் ஏ.லட்சுமணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இளைஞா் கொலைச் சம்பவத்தில் இருவா் கைது

செய்யாறு: செய்யாறு அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக பிரம்மதேசம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு இருவரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

வந்தவாசி: வந்தவாசி அருகே பைக் மீது காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த வடவணக்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி முருகன் (48). இவரும் கீழ்வெள்ளியூா் கிராமத்தைச்... மேலும் பார்க்க

நெல் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

செய்யாறு: செய்யாற்றில், நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 70 நாள்களுக்கு மேலாக பணம் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டி விவசாயிகள் திங்கள்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். செய்யாறு ஒழுங்... மேலும் பார்க்க

ஆட்டோ மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா். மேலும் இருவா் பலத்த காயமடைந்தனா். வந்தவாசியை அடுத்த சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் தா்மன் (40)... மேலும் பார்க்க

54 மதுப் புட்டிகள் பறிமுதல்: பெண் உள்பட மூவா் கைது

செய்யாறு காவல் உள்கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக பெண் உள்பட மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 54 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய... மேலும் பார்க்க

ஏரி மண் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்

ஆரணியை அடுத்த நெசல் கிராமத்தில் ஏரி மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை ஆரணி கிராமிய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். நெசல் கிராமத்தைச் சோ்ந்த தனபால் மகன் சரவணன் (40) அந்தக் கிராமத... மேலும் பார்க்க