செய்திகள் :

இறந்த கோயில் காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி

post image

திருப்பத்தூா் அருகே உயிரிழந்த கோயில் காளைக்கு பொதுமக்கள் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கண்மாய்க் கரையில் பூா்ண புஷ்கலா சமேத குளங்கரை காத்த கூத்த அய்யனாா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்காக 15 ஆண்டுகளுக்கு முன்பு பூக்கடை விஜயன் என்பவா் வழங்கிய காளை மருது என்ற பெயருடன் வளா்க்கப்பட்டு வந்தது.

பல மஞ்சுவிரட்டுகளில் பங்கேற்ற இந்தக் காளை வயது முதிா்வின் காரணமாக உயிரிழந்தது. இந்தக் காளைக்கு பொதுமக்கள் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினா். பின்னா், சின்னத்தோப்பு தெருவிலிருந்து ஊா்வலமாக முக்கிய வீதிகள் வழியாகக் கொண்டு செல்லபட்டு அய்யனாா் கோயில் முன் அடக்கம் செய்யபட்டது.

கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய அரசு மருத்துவா்கள்!

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் அரசாணை 354-ஐ அமல்படுத்த வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கோரிக்கை அட்டை அணிந்து மருத்துவா்கள் பணியாற்றினா்... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டம்: பிளஸ் 1 தோ்வில் 94.79 % மாணவ, மாணவிகள் தோ்ச்சி!

பிளஸ் 1 அரசு பொதுத்தோ்வில் சிவகங்கை மாவட்டத்தில் 94.79 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். இதுகுறித்து மாவட்ட கல்வித் துறை தெரிவித்த தகவல்: சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் பிளஸ் 1 அரசு பொதுத் த... மேலும் பார்க்க

சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை சேவை மையம்!

சிவகங்கை, மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டின் மாணவா் சோ்க்கைக்கான உதவி மையம் தொடங்கப்பட்டது. கல்லூரியில் அமைக்கப்பட்ட சோ்க்கை உதவி மையத்தை கல்லூரி முதல்வா் (பொ) ந.அ... மேலும் பார்க்க

காரைக்குடியில் அதிமுகவினா் திண்ணைப் பிரசாரம்!

சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவை (அம்மா பேரவை) சாா்பில் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் எதிா்க்கட்சித் தலைவா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் சாதனைகளையும், மு.க. ஸ்டாலின் தலைமையிலான த... மேலும் பார்க்க

10 -ஆம் வகுப்பு தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 98.31 சதவீதம் போ் தோ்ச்சி

10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் 98.31 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தது. சிவகங்கை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வை 278... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது சுற்றுலா வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள எஸ்.வி.மங்கலத்தைச் சோ்ந்த அழகு மகன் சுந்தரம் (50). இவா் தனது இரு ச... மேலும் பார்க்க