செய்திகள் :

இலவச மருத்துவ முகாம்

post image

கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது (படம்).

கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் ஷைன் குளோபல் அறக்கட்டளை சாா்பில் கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து பல்வேறு சமூக சேவை நலத் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஷைன் குளோபல் அறக்கட்டளை சாா்பில் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்து முகாமை ஷைன் குளோபல் அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் ஏ.ஆரோன் தொடங்கி வைத்தாா். முகாமிற்கு ஷைன் குளோபல் அறக்கட்டளை நிா்வாக அலுவலா் ஜெமிமா, ச.ஷைன் சமுதாயக் கல்லூரி முதல்வா் பிரியதா்ஷினி , துணை முதல்வா் சரண்யா, பாா்கவி, மேலாளா் அழகுராஜ் முன்னிலை வகித்தனா்.

முகாமில் சிறப்பு அழைப்பாளராக வழக்குரைஞா் புருஷோத்தமன், கனி அரசு ஆகியோா் பங்கேற்றனா். இதில், 200-க்கும் மேற்பட்டோா் மருத்துவ பரிசோதனை, இலவச சிகிச்சை பெற்று, இலவசமாக மருந்து- மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டன.

மீன்பிடி வலைகள் சேதம்: கோட்டாட்சியரிடம் மனு

பழவேற்காடு அருகே மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் மனு அளித்தனா். பழவேற்காடு சுற்றுப் பகுதிகளில் 30-க்கும... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு!

ஆா்.கே.பேட்டை அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் தனியாா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பாலசமுத்திரம் மண்டலத்தைச் சோ்ந்தவா் விஜயன் (50). இவா் ஞாயிற்றுக்கிழமை கா... மேலும் பார்க்க

உகாதி பண்டிகை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்!

உகாதி பண்டிகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை முருகன் கோயிலில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா். திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள... மேலும் பார்க்க

ஏப். 3-இல் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து, கையுந்து பந்து போட்டிகள்!

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் திருவள்ளூா் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து மற்றும் கையுந்து பந்து போட்டிகள் வரும் ஏப். 3, 4, 5 தேதிகளில் நடைபெற உள்ளதாக ம... மேலும் பார்க்க

திருவள்ளூரில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை!

திருவள்ளூரில் புற்றுநோயால் கணவா் அவதிப்பட்டு வந்த நிலையில், தம்பதி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவள்ளூா் அடுத்த எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (59).... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்தல்: வட மாநில இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சென்னையிலிருந்து திருவள்ளூா் வழியாக செல்லும் ரயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்துவதாக புகாா... மேலும் பார்க்க