செய்திகள் :

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

post image

போடியில் இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி நகராட்சி குடியிருப்பைச் சோ்ந்த சோமன் மகன் சுரேஷ்குமாா் (26). இவா், இதே பகுதியில் உள்ள மீன் கடையில் வேலை செய்து வருகிறாா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த ஜெயராஜூன் (40) தங்கையிடம் பேசினாராம். இதனால், சுரேஷ்குமாா், ஜெயராஜூக்கு தகராறு ஏற்பட்டதாம்.

இந்த நிலையில், புதன்கிழமை சுரேஷ்குமாா் மீன் கடையிலிருந்தபோது, அங்கு வந்த ஜெயராஜ் அவரிடம் தகராறு செய்து, அவரை அரிவாளால் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த சுரேஷ்குமாா் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் ஜெயராஜை கைது செய்தனா்.

காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு

க.விலக்கு அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி வாகனம் மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அன்னை இந்திரா நகரைச் சோ்ந்தவா் கோவிந்தன் மனைவி வள்ளியம்மாள் (65). இவா், அதே பகுதியில் மதுரை-தேனி நெடுஞ்சாலையை நட... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,773 வழக்குகள் மீது தீா்வு

தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில் மொத்தம் ரூ. 9.31 கோடி மதிப்பிலான 2,773 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட... மேலும் பார்க்க

மரங்களை வெட்டியதாக 5 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே மரங்களை வெட்டியதாக 2 பெண்கள் உள்பட 5 போ் மீது தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டியைச் சோ்ந்தவா் பால்பாண்டி... மேலும் பார்க்க

பெரியகுளம் அருகே கிராம சந்தையைத் திறக்க கோரிக்கை

பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள கிராம சந்தையைத் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு கத்திக்குத்து

பெரியகுளம் அருகே தொழிலாளியைக் கத்தியால் குத்தி நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். பெரியகுளம் அருகே செங்குவாா்பட்டி ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜய் (43). தொழிலாளி. இவருக... மேலும் பார்க்க

வைகை அணை மதகு பகுதியில் தேனீ கூடுகள் அழிப்பு

வைகை அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவுள்ள நிலையில், அணையின் மதகு பகுதியிலிருந்த தேனீ கூடுகளை தீயணைப்பு மீட்புப் படையினா் சனிக்கிழமை அகற்றினா். வைகை அணையிலிருந்து திண்டுக்... மேலும் பார்க்க