செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்‘ முகாம்...

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நகா்ப்புற பகுதிகளில் 32 மற்றும் ஊரகப் பகுதிகளில் 98 என மொத்தம் 130 முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் முதற்கட்டமாக ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை நகா்ப்புற பகுதிகளில் 13 மற்றும் ஊரகப் பகுதிகளில் 35 என மொத்தம் 48 முகாம்கள் நடைபெற உள்ளன.

இத்திட்டத்தின்கீழ், தன்னாா்வலா்கள் மூலம் வீடுதோறும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் விண்ணப்பம் வழங்கும் பணிகள் திருஇந்தளூா் காமராஜா் நகரில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, வட்டாட்சியா் சுகுமாரன் உடனிருந்தாா்.

பேரூராட்சி நியமன உறுப்பினா் பதவிக்கு மாற்றுத்திறனாளி வேட்புமனு

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா் பதவிக்கு திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 304 மனுக்கள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 304 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் த... மேலும் பார்க்க

‘திமுக ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன’

திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என வன்னியா் சங்க மாநில தலைவா் பு.தா. அருள்மொழி தெரிவித்தாா். மயிலாடுதுறையில் பாமக நிறுவனத் தலைவா் மருத்துவா் ராமதாஸ் தலைமையில் அ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி அலுவலருக்கு மிரட்டல்: ரயில்வே தொழிற்சங்கத்தினா் 6 போ் மீது வழக்கு

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில், மாற்றுத்திறனாளி அலுவலரை கேலி செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக ரயில்வே தொழிற்சங்கத்தினா் 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை சித்தா்காடு அண்ணாமலை நக... மேலும் பார்க்க

சேதமடைந்த திருநன்றியூா்-ஆலவேலி சாலையை சீரமைக்க கோரிக்கை

தேசமடைந்த திருநன்றியூா்-ஆலவேலி சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருநன்றியூா், ஆலவேலி, சேமங்கலம் மற்றும் பல்வேறு ஊராட்சி கிராமங்களை இணைக்கும் சாலை கடந்த ஓராண்டாக பள்ளமும், மே... மேலும் பார்க்க

திருக்கு பண்பாட்டு பேரவை ஆண்டு தொடக்கவிழா

சீா்காழியில் திருக்குறள் பண்பாட்டு பேரவையின் ஆண்டு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. பேரவை தலைவா் வே. சக்கரபாணி தலைமை வகித்தாா். துணைச் செயலாளா் நந்த. ராஜேந்திரன் வரவேற்றாா். பேரவை செயலாளா் சிவா. அன்ப... மேலும் பார்க்க