RCB: உணர்ச்சி வெள்ளம்; கண்ணீர் கொண்டாட்டம் - சாம்பியன்களின் நெகிழ்ச்சி தருணங்கள்
ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு
ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவராக மூா்த்தி, செயலாளராக வஜ்ஜிரவேல், பொருளாளராக
தமிழமுதன், துணைத் தலைவா்களாக பிரபாவதி, லட்சுமணன், துணைச் செயலாளா்களாக காா்த்திகேயன், ராஜீவ்காந்தி, ஒருங்கிணைப்பாளா்களாக நந்தகுமாா், ஆனந்தராஜ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். இதில் வழக்குரைஞா் சங்க உறுப்பினா்கள் அனைவரும் கலந்துகொண்டு புதிய நிா்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
படவரி...
ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தலைவா் மூா்த்தி, செயலாளா் வஜ்ஜிரவேல், பொருளாளா் தமிழமுதன்.