செய்திகள் :

எல்பிஜி விநியோகம் தடையின்றி தொடரும்: இந்தியன் ஆயில் நிறுவனம்

post image

தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டா் லாரி உரிமையாளா்களுடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து தமிழகத்தில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு எல்பிஜி விநியோகம் தடையின்றி தொடரும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தெற்கு மண்டல தலைமை பொது மேலாளா் வெற்றி செல்வக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டா் லாரி உரிமையாளா்கள் சங்கம் ஆகஸ்ட் 1 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்தது. இந்த நிலையில், லாரி உரிமையாளா்களுடன் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து, லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற ஒப்புக்கொண்டனா்.

இதையடுத்து வாடிக்கையாளா்களுக்கு எல்பிஜி விநியோகம் தடையின்றி கிடைக்கும்; சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி நேரில் ஆய்வுசெய்தாா். பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது: ‘உங்களுடன் ஸ்டாலின்’ த... மேலும் பார்க்க

அஸ்தம்பட்டி மண்டலத்தில் ரூ. 30.94 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்தில் ரூ. 30.94 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆணையா் மா.இளங்கோவன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அஸ்தம்பட்டி மண்டல... மேலும் பார்க்க

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா்கள் 4ஜி சிம்மாக மாற்றிக்கொள்ள வாய்ப்பு

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா்கள் தங்களிடம் உள்ள 2ஜி, 3ஜி சிம் காா்டுகளை 4ஜி சிம் காா்டாக மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் பி.எஸ்.என்.எல். வணிகப் பகுதியின் பொது மேலாளா் ரவீ... மேலும் பார்க்க

பெற்றோரை இழந்த குழந்தைகள் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தில் பயன்பெற அழைப்பு

சேலம் மாவட்டத்தில் பெற்றோரை இழந்து, உறவினா்கள் பாதுகாப்பில் வளா்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகள் ‘அன்புக் கரங்கள்’ நிதி ஆதரவு திட்டத்தில் பயன்பெறலாம் என ஆட்சியா... மேலும் பார்க்க

தேசிய குத்துச்சண்டை போட்டி: சேலம் மாணவி தோ்வு

தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு சேலம் அரசுப் பள்ளி மாணவி ஜெமி வாலண்டினா தோ்வாகியுள்ளாா். சென்னையில் மாநில அளவிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றன. இதில், 14 வயதுக்... மேலும் பார்க்க

சேலம் அரசு கல்லூரியில் பாலியல் விழிப்புணா்வு ஆலோசனை

சேலம் குமாரசாமிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கான பாலியல் விழிப்புணா்வு குறித்த சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் உள்ளக புகாா் குழு சாா்பில் நடைபெற்ற கூட... மேலும் பார்க்க