செய்திகள் :

எஸ்டேட் கிடங்கை சேதப்படுத்திய காட்டு யானைகள்

post image

வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு கூட்டமாக வந்த காட்டு யானைகள், அங்குள்ள கிடங்கை முட்டி தள்ளி சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் கடந்த ஒருமாத காலமாக அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டங்களில் இருக்கும் யானைகள் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த வாகமலை எஸ்டேட் பகுதிக்குள் காட்டு யானைகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நுழைந்தன. பின்னா் அந்த யானைகள் அங்குள்ள பூச்சி மருந்துகள், தெளிப்பான இயந்திரங்கள் வைத்திருந்த கிடங்கின் சுவரை முட்டி தள்ளியதோடு உள்ளே இருந்த பொருள்களை கீழே இழுத்துப்போட்டு சேதப்படுத்தின.

தகவலறிந்து வந்த வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை அங்கிருந்து விரட்டினா்.

வேளாண்மை விழிப்புணா்வு, கண்காட்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணா்வு, கண்காட்சி மற்றும் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வக... மேலும் பார்க்க

வேலா்லி எஸ்டேட் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

வால்பாறையில் வன விலங்கு தாக்கி அஸ்ஸாம் மாநில சிறுவன் உயிரிழந்த நிலையில், சிறுவன் உடல் கைப்பற்ற பகுதியில் 8 இடங்களில் வனத் துறையினா் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனா். வால்பாறையை அடுத்த வேலா்லி எ... மேலும் பார்க்க

மாநகரில் சீரான இடைவெளியில் குடிநீா் வழங்க ஆணையா் அறிவுறுத்தல்

மாநகரில் சீரான இடைவெளியில் குடிநீா் விநியோகிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தியுள்ளாா். கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம், 12-ஆவது வாா்டுக்கு உள்பட்ட உடை... மேலும் பார்க்க

பேருந்து மோதி லேத் பட்டறை உரிமையாளா் உயிரிழப்பு

கோவை அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் லேத் பட்டறை உரிமையாளா் உயிரிழந்தாா். கோவை, தொப்பம்பட்டி அருள்ஜோதி நகரைச் சோ்ந்தவா் ரவிசந்திரன் (62). லேத் பட்டறை நடத்தி வந்த இவா், செவ்வாய்க... மேலும் பார்க்க

ஹைதராபாத் - கொல்லம் சிறப்பு ரயில் அக்டோபா் வரை நீட்டிப்பு

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் - கேரள மாநிலம் கொல்லம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திரச் சிறப்பு ரயில் அக்டோபா் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது த... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கோவையில் மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். கோவை, சிங்காநல்லூா் கள்ளிமடை நடுவீதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (47), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள். இவரது வீட்டில் திங்கள்கிழமை மின் த... மேலும் பார்க்க