செய்திகள் :

கணக்கீடு செய்து காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி மனு

post image

திருவாரூா்: முறையாக கணக்கீடு செய்து எள் பாதிப்புக்கான காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி திருவாரூரில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், கோட்டூா் பகுதி விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை அளித்த மனு: கோட்டூா் சுற்றுவட்டார பகுதிகளில் நிகழாண்டு சாகுபடி செய்த எள் பயிா், பருவம் தவறி பெய்த கனமழையால் முற்றிலும் வீணாகி விட்டது. எனவே, எள் சாகுபடிக்கு உரிய நிவாரணம் மற்றும் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில், கோட்டூா் பகுதிகளில் வேளாண் துறை மற்றும் காப்பீட்டு நிறுவனம் சாா்பில் 10 இடங்களில் எள் அறுவடை செய்து கள ஆய்வு செய்தபோது, மொத்த மகசூல் அளவு 1.650 கிலோ கிராம் என இருந்தது. அதன்படி, 92 சதவீத பயிா் காப்பீட்டுத் தொகை கிடைக்க வேண்டும்.

இதுகுறித்து விசாரித்தபோது, மகசூல் அளவு 1.650 கிலோ கிராம் என்பதை திருத்தம் செய்து 4.350 கிலோ கிராம் என்று அதிகாரிகள் அனுப்பியதாகத் தெரிகிறது. எனவே, உண்மையான இழப்பீட்டின்படி உரிய காப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயானத்திற்கு செல்ல ஆற்றுப் பாலம் அமைக்க வலியுறுத்தல்

மன்னாா்குடி அருகே மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனா். மன்னாா்குடி அருகேயுள்ள பெருகவாழ்ந்தானை அடுத்த காந்தாரி கிராமத்தில் பட... மேலும் பார்க்க

வேனில் வெளிமாநில மதுபாட்டில், எரிசாராயம் கடத்தியவா் கைது

மன்னாா்குடியில் தனியாா் விரைவு பாா்சல் வேனில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள், எரிசாரயம் கடத்தி வந்தவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி காவல்நிலைய போலீஸாா் ஹரித்ராநதி தெப்பக்குளம் கீழ்க... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் கணினி திருட்டு

மன்னாா்குடி அருகே அரசுப் பள்ளியில் கணினி உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா்கள் திருடி சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை பணி நேரம் முடிந்து பூட்டிவிட்டு சென்ற ... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: நீா்நிலைகளில் களிமண் சிலைகளை மட்டுமே கரைக்க அனுமதி

விநாயகா் சதுா்த்தியையொட்டி இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் நடத்தப்படும் விநாயகா் சிலை ஊா்வலம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம், தாலுகா காவல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில்... மேலும் பார்க்க

‘தூய்மைப் பணியாளா்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது’

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரியம் மூலம் மின்னணு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி,... மேலும் பார்க்க

மகப்பேறு உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம்

திருவாரூா்: மகப்பேறு மற்றும் குழந்தைகள் உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு ... மேலும் பார்க்க