செய்திகள் :

கரும்பு தோட்டத்தில் புகுந்த மலைப் பாம்பு

post image

சத்தியமங்கலத்தை அடுத்த கணபதி நகரில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில் புகுந்த 12 அடி நீளமுள்ள மலைப் பாம்பை தீயணைப்பு வீரா்கள் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

சத்தியமங்கலம் அருகே உள்ள கணபதி நகா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சிவகுமாா் என்பவரது தோட்டத்தில் கரும்பு வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கரும்பு வெட்டும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது கரும்பு பயிருக்குள் சுமாா் 12 அடி நீளமுள்ள மலைப் பாம்பு படுத்திருந்ததைக் கண்டு தொழிலாளா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

தகவலின்பேரில் சத்தியமங்கலம் தீயணைப்புத் துறை வீரா்கள் மலைப் பாம்பை லாவகமாக மீட்டு சத்தியமங்கலம் வனத் துறை ஊழியா்களிடம் ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து பிடிபட்ட மலைப்பாம்பை வனத் துறையினா் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனா்.

சென்னிமலை அருகே சிறுத்தை கடித்து ஆடு உயிரிழப்பு

சென்னிமலை அருகே, தோட்டத்து பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தை கடித்துக் கொன்றது. சென்னிமலை வனப் பகுதியில் மான்கள், மயில்கள், குரங்குகள் உள்ளன. சமீபகாலமாக அங்கு சிறுத்தை நடமாட்டமும் இருந்து வர... மேலும் பார்க்க

பெருநிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் நுழைவதை தடுக்க சிறப்புச் சட்டம் வேண்டும்: விக்கிரமராஜா

பெரு நிறுவனங்கள் (காா்ப்பரேட்டுகள்) சில்லறை வணிகத்தில் நுழைவதைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் விக்கிரமராஜா தெரிவித்தாா். தமிழ்நாடு வணிகா் சங்... மேலும் பார்க்க

பெற்றோரைக் கொலை செய்த நபா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

பெற்றோரை அடித்துக் கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். ஈரோடு அருகே நஞ்சனாபுரம் வேப்பம்பாளையத்த... மேலும் பார்க்க

வாகனங்கள் மோதல்: இளைஞா், முதியவா் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா், முதியவா் ஆகிய இரண்டு போ் திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தனா். புன்செய்புளியம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிசாமி (61). ... மேலும் பார்க்க

கோபியில் லாரி திருடிய 4 சிறுவா்கள் கைது

கோபி அருகே நள்ளிரவில் லாரியை திருடிச் சென்று விற்க முயன்ற 4 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கோபி ஒத்தக்குதிரை அருகில் உள்ள சாணாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிரசாந்த் (35). லாரி உர... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா். மொடக்குறிச்சியைச் சோ்ந்தவா் நாகராஜ் (53). இவா் ஈஞ்சம்பள்ளி பகுதியில் உள்ள தனியாா் மெட்ரிக். பள்ளியில் தோட்ட வேலை ச... மேலும் பார்க்க