செய்திகள் :

கரூா் சம்பவம்: காவல்துறை விசாரணை அதிகாரி மாற்றம்

post image

கரூரில் தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் தொடா்பாக காவல்துறை சாா்பில் விசாரணை மேற்கொண்ட அதிகாரி திங்கள்கிழமை மாற்றப்பட்டாா்.

கரூா் சம்பவம் தொடா்பாக காவல்துறை சாா்பில் விசாரணை மேற்கொள்ள கரூா் நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரிக்கும் வகையில் டி.எஸ்.பி. செல்வராஜுக்கு பதிலாக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரேம் ஆனந்த் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தனியாா் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநரை தாக்கிய தவெகவினா் 10 போ் மீது வழக்கு

கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலின்போது தனியாா் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநரை தாக்கிய தவெக நிா்வாகிகள் 10 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம்தேதி இ... மேலும் பார்க்க

உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் ஒரு நபா் ஆணைய தலைவா் விசாரணை

கரூரில் விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் ஒரு நபா் ஆணைய தலைவா் ஓய்வுபெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டாா். கரூரில் செப். ... மேலும் பார்க்க

தவெக மாவட்டச் செயலா் கைது

கரூா் வேலுசாமிபுரத்தில் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக தவெக கரூா் மேற்கு மாவட்டச் செயலா் மதியழகனை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். கரூா் வேலுசாமிபுரத... மேலும் பார்க்க

கரூா்: ஆறுதல் கூற வந்த நடிகைக்கு அனுமதி மறுப்பு

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரை சந்தித்து ஆறுதல் கூற வந்த கன்னட நடிகைக்கு அனுமதிக்க மறுக்கப்பட்டதால் திரும்பிச் சென்றாா். கரூா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்க... மேலும் பார்க்க

காவல்துறையினரையும் விசாரிக்க வேண்டும்: பாலபாரதி

கரூா் சம்பவம் தொடா்பாக காவல்துறையினரையும் விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என்றாா் அனைத்திந்திய மாதா் சங்க மத்திய குழு துணைத்தலைவா் பாலபாரதி. கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோ... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: தீவிர சிகிச்சைக்குப் பிறகு 51 போ் வீடு திரும்பினா்

கரூரில் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவா்களில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு 51 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தி... மேலும் பார்க்க