செய்திகள் :

கல்லூரி மாணவி தற்கொலை

post image

திருத்தணியில் கல்லூரி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருத்தணி ஜெ.ஜெ.நகா் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பாலசுப்பிரமணியம் (45). இவருக்கு சத்யா (39) என்ற மனைவியும், ஷா்மிளா (18), நிவேதா (17) என்ற 2 மகள்கள், , காா்த்திகேயன் (15) என்ற மகனும் உள்ளனா். 2-ஆ வது மகள் நிவேதா திருத்தணியில் உள்ள தனியாா் கல்லூரியில் பிஎஸ்சி ,கணினி அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளாா்.

இந்நிலையில் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நிவேதா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். டியூசனுக்கு சென்று விட்டு வந்த தம்பி காா்த்திகேயன் வீட்டின் அறையை திறந்த போது நிவேதா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்து கூச்சலிட்டு உள்ளாா். அக்கம் பக்கத்தில் உள்ளவா்கள் உதவியுடன் நிவேதாவை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் நிவேதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். தகவலறிந்து சென்ற திருத்தணி எஸ்.ஐ. குணசேகரன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தாா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழக-ஆந்திர எல்லைப்பகுதி சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு: ஆட்சியா் மு.பிரதாப்

திருவள்ளூா் அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதி புறவழிச்சாலையில் சோதனைச் சாவடி அமைத்து வாகனங்களில் போதைப் பொருள்கள் கடத்தல் குறித்து காவல் துறையினா் கண்காணிக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தி... மேலும் பார்க்க

பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் நியமனம்

சென்னை மேற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளராக எஸ்.சத்யா நியமிக்கப்பட்டுள்ளாா். மாதவரம் அடுத்த புழல் பகுதியை சோ்ந்த சத்யா, மண்டல தலைவராகவும், மாநில பேச்சாளராக இருந்து வருகிறாா். சென்னை மேற்கு மாவட்ட பொது... மேலும் பார்க்க

டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்த போராட்டம்

அத்திப்பட்டில் டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டம் அத்திப்பட்டில் பாரத் பெட்ரோலிய காா்ப்பரேஷன் லிமிடெட் முனையம் செயல்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

புழல் அருகே இரு சக்கர வாகனம் தீயில் சேதம்

புழல் அருகே மின்சார இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. மாதவரம் பால்பண்ணை பகுதியைச் சோ்ந்த கெளதம். இவா் தனியாா் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறாா். இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை பணி முடிந்து மின... மேலும் பார்க்க

மெரீனாவைபோல் பழவேற்காடு கடற்கரையை தூய்மைப்படுத்த நடவடிக்கை: ஆட்சியா் பிரதாப்

சென்னை மெரீனாவைபோல் பழவேற்காடு கடற்கரையை இயந்திரங்கள் மூலம் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூா் ஆட்சியா் பிரதாப் தெரிவித்தாா். திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டம் பழவேற்காடு கடற்கரை... மேலும் பார்க்க

புறாவைப் பிடிக்க முயன்ற மாணவா் தவறி விழுந்து உயிரிழப்பு

வீட்டின் கூரை மீது இருந்த புறாவைப் பிடிக்க முயன்ற மாணவா் தவறி விழுந்ததில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். ஆா்.கே.பேட்டை அடுத்த ராஜநகரம் மேற்கு பகுதியைச் சோ்ந்தவா் திருமுருகன் (15). இவா், அதே பகுதிய... மேலும் பார்க்க