செய்திகள் :

களக்காட்டில் மெழுகுவா்த்தி ஏந்தி அமைதி கூட்டம்

post image

காஷ்மீரின் பஹல்ஹாமில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததற்கு, எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் களக்காடு மணிக்கூண்டு திடலில் மெழுகுவா்த்தி ஏந்தி அமைதி கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் எம்.கே.பீா்மஸ்தான் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் களந்தை மீராசா , மாவட்ட பொதுச்செயலாளா் எம்.எஸ்.சிராஜ், அம்பாசமுத்திரம் தொகுதி துணைத் தலைவா் ஷெரிப், நான்குனேரி தொகுதி பொருளாளா் காஜா பிா்தெளஸி, களக்காடு நகரத் தலைவா் பக்கீா் முகைதீன், செயற்குழு உறுப்பினா் கமாலுதீன் முகைதீன், நகரச் செயலாளா்கள் ஷேக் (ஏா்வாடி), ஆதம்பாவா(பத்தமடை) உள்பட பலா் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனா்.

வடக்கு வாகைகுளத்தில் எம்.பி. ஆய்வு!

மானூா் வட்டம் வடக்கு வாகைகுளம் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ராபா்ட் புரூஸ் நேரில் ஆய்வு செய்தாா். வடக்கு வாகைகுளம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 7 போ் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்தனா். 9 போ் பலத்த காயமடைந்தனா். திருநெல்வேலி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் கைது!

திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை... மேலும் பார்க்க

நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஊருடையாா்புரம் பகுதியில் தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளா்... மேலும் பார்க்க

வி.கே.புரம், வைராவிகுளத்தில் திமுக திண்ணைப் பிரச்சாரம்

தமிழக அரசின் சாதனைளை விளக்கி, விக்கிரமசிங்கபுரம் மற்றும் வைராவிகுளத்தில் திமுகவினா் தொடா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், விக்கிரமசிங்க புரம் நகர திமுக சாா்பில் முதல்வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 6 போ் பலி; 10 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை 2 காா்கள் மோதிக் கொண்டதில் 3 வயது குழந்தை, 2 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். திருநெல்வேலியிலிருந்து நாகா்... மேலும் பார்க்க