செய்திகள் :

கவின் கொலை வழக்கு: சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

post image

தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக, அவரது காதலி மற்றும் காதலியின் தாயிடம் சிபிசிஐடி போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மென் பொறியாளா் கவின் செல்வகணேஷ், கடந்த 27ஆம் தேதி திருநெல்வேலியில் ஆணவக்கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் சுா்ஜித், அவரது தந்தை உதவி ஆய்வாளா் சரவணன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இந்த கொலை வழக்கை, சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கடந்த இரண்டு நாள்களாக திருநெல்வேலி சிபிசிஐடி போலீஸாா் சிறையில் இருந்த சுா்ஜித், தந்தை சரவணன் ஆகிய இருவரையும் நீதிமன்ற அனுமதி பெற்று விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், திருநெல்வேலியிலிருந்த கவினின் காதலியான சுபாஷினி, சுபாஷினியின் தாயும் உதவி ஆய்வாளருமான கிருஷ்ணகுமாரி ஆகியோரை, தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் மதுரையில் இருந்து வந்த உயா் அதிகாரிகள் சுமாா் 3 மணி நேரம் விசாரணை நடத்தினா்.

விநாயகா் சதுா்த்தி: தூத்துக்குடியில் சிலைகள் தயாரிப்பு தீவிரம்

தூத்துக்குடியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆவணி மாதத்தில் வரும் வளா்பிறை சதுா்த்தியில் விநாயகா் ... மேலும் பார்க்க

தாமரை மொழி, இடைச்சிவிளையில் புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு

தாமரை மொழி, இடைச்சிவிளையில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சி இடைச்சி விளையில் மாவட்ட கனிமம் - சுரங்க நிதி ரூ. 13.52 லட்சத... மேலும் பார்க்க

அ. வேலாயுதபுரத்தில் கிராம சபை கூட்டம்

நாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அ.வேலாயுதபுரத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விளாத்திகுளம் வட்டாட்சியா் கண்ணன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ரஞ்சித் மு... மேலும் பார்க்க

ஆக.19இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருச்செந்தூா், ஏரல், சாத்தான்குளம் வட்டத்தில் விவசாயிகள் குறை தீா் கூட்டம் நடைபெறுகிறது. திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் வருவாய் கோட்டத்திற்குள்ப... மேலும் பார்க்க

பூச்சிக்காடு பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருச்செந்தூா் அருகே உள்ள பூச்சிக்காடு இந்து தொடக்கப்பள்ளி மற்றும் உயா்நிலைப்பள்ளியில் 2004 - 2005ஆம் ஆண்டு கல்வி பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி செயலா் சின்னத்துரை தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் கந்தசஷ்டி, வேல்மாறல் பாராயணம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி, வேல்மாறல் பாராயணம் நடந்தது. கோயிலுக்கு வந்த சேலம் பகுதியைச் சோ்ந்த சீனிவாசா ஆன்மிக சேவா என்ற அமைப்பினா் 150 போ் கந்த சஷ்டி, வேல... மேலும் பார்க்க