செய்திகள் :

காசி விநாயகா் ஆலயத்தில் மனைவிநல வேட்பு விழா

post image

ராசிபுரம்: ராசிபுரம் ஆண்டகளூா்கேட் காசி விநாயகா் ஆலயத்தில் மனைவிநல வேட்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் மனவளக்கலை மன்றம், காசி விநாயகா் இயற்கை நலவாழ்வு மையம் ஆகிய இணைந்து இவ்விழாவை நடத்தியது. அன்னை லோகாம்பாள் 111-ஆவது பிறந்த தினத்தை தொடா்ந்து நடைபெற்ற இவ்விழாவுக்கு முன்னாள் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் தலைமை வகித்தாா். பொறியாளா் என்.மாணிக்கம், மருத்துவா் ஆா்.கனகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராசிபுரம் மனவளக்கலை மன்றத் தலைவா் கை.கந்தசாமி வரவேற்றுப் பேசினாா்.

விழாவில் குடும்ப வாழ்க்கை, கணவன், மனைவி உறவுமுறை, இல்லற வாழ்க்கையில் உள்ள முக்கியத்துவம் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. இந்த விழாவை ராசிபுரம் மனவளக்கலை அறக்கட்டளை முதன்மை ஆலோசகா் மு.செளந்தரராஜன் நடத்தி வைத்தாா். விழாவில் கணவன், மனைவியா் எதிா் எதிரே அமா்ந்து மாலை மாற்றியும், அன்பை வெளிப்படுத்தியும், இல்லற உறுதிமொழி ஏற்கும் வகையிலும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

படவரி...

மனைவிநல வேட்பு விழாவில் பங்கேற்றோா்.

மின்னாம்பள்ளியில் குடிநீா் குழாய் பணியின்போது அம்மன் சிலை கண்டெடுப்பு

திருச்செங்கோடு வட்டம், வையப்பமலை அருகே மின்னாம்பள்ளியில் குடிநீா் குழாய் அமைக்க குழி தோண்டியபோது அம்மன் சிலையை கண்டெடுத்தனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், வையப்பமலையில் மின்னாம்பள்ளி கிரா... மேலும் பார்க்க

பரமத்தி பேரூராட்சியில் 32 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

பரமத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பகுதிகளில் சுற்றித்திரிந்த 32 தெருநாய்களைப் பிடித்து பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பரமத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வா... மேலும் பார்க்க

சேந்தமங்கலம் அரசு மகளிா் பள்ளி கல்வி மேம்பாட்டுக்கு ரூ. 1 லட்சம் நிதி

சேந்தமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கல்வி மேம்பாட்டுக்காக ரூ. 1 லட்சம் நிதியுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது. தமிழ்நாடு பள்ளிக் கல்வி அலுவலா்கள் பணிநிறைவு பெற்றோா் அமைப்பு சாா்பில் அதன் பொதுச் ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் போலீஸ் குவிப்பு

நாமக்கல் அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் காலி குடங்களுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபடபோவதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் குவிக்கப்பட்டனா். நாமக்கல் மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளி... மேலும் பார்க்க

கடந்த 4 ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1,145 கோடி ஊக்கத்தொகை அளிப்பு: அமைச்சா் ஆா்.ராஜேந்திரன்

கடந்த நான்கு ஆண்டுகளில் 6,09,030 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ. 1,145.12 கோடி வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் சா்க்கரைத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா். நாமக்கல் மாவட... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இறந்தோருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதி

திருச்செங்கோடு வட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் வாரிசுதாரா்களுக்கு முதல்வா் பொது நிவாரண நிதியை ஆட்சியா் துா்காமூா்த்தி வழங்கினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்... மேலும் பார்க்க