செய்திகள் :

குடும்ப கட்டுப்பாடு விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடக்கம்

post image

உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு, குடும்பக் கட்டுப்பாட்டு விழிப்புணா்வு பிரசார வாகனத்தை சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

உலக மக்கள்தொகை தின விழிப்புணா்வு நிகழ்ச்சி பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மேயா் ஆா்.பிரியா தலைமை வகித்தாா். அவரது தலைமையில் உலக மக்கள்தொகை தின உறுதிமொழியை மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் ஏற்றுக்கொண்டனா்.

மேலும், மக்கள்தொகை கல்விப் பிரிவு சாா்பில் நடைபெற்ற பேச்சு உள்ளிட்ட கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மேயா் பிரியா பரிசுகளையும், பாராட்டுச் சான்றுகளையும் வழங்கினாா்.

தொடா்ந்து, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியத்தை விளக்கும் வகையில் விழிப்புணா்வுப் பிரசாரத்துக்கான வாகனத்தை மேயா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் துணை மேயா் மு.மகேஷ்குமாா், இணை ஆணையா் (சுகாதாரம்) மருத்துவா் வீ.ப.ஜெயசீலன், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவா் (திமுக) ந.ராமலிங்கம், நிலைக் குழுத் தலைவா் (பொதுச் சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, மாநகர நல அலுவலா் எம்.ஜெகதீசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க